வழக்கமான ஒரு காதல் கதை மரணத்தில் விழும்பில் இருந்து தவிக்கும் ஒருவள் அவளது இக்காட்டன சூழ்நிலையே பயன் படுத்தி அதில் தனக்கு லாபத்தை தேடுபவள் இன்னொருத்தி , உண்மை தெரிந்தும் தடுக்க முடியாமல் கோபத்தில் தவிக்கும் ஒருவன் , தன் தோழி இப்பிடி நம்பி ஏமாந்து விட்டாளே என்கிற ஆத்திரத்தில் இன்னுமொருவன் இவர்கள் நால்வரும் சந்திக்கையில் நட்பு மலருமா இல்லை