ரட்சகியின் ராட்சசன்
  • Reads 6,646
  • Votes 224
  • Parts 22
  • Reads 6,646
  • Votes 224
  • Parts 22
Ongoing, First published Dec 04, 2020
அவ் இருண்ட வானை போல்தான் அவள் வாழ்வும்.வாழ்வில் ஆதாரமாக இருந்தவர்கள் இப்போது வானில் நட்சத்திரங்களாக ஒளிர்கின்றனர்.வேதனைகள் அவள் வாழ்வில் புதியதல்ல .அவள் வேண்டியது விடியலும் அல்ல. வேண்டியது இருள் சூழ்ந்த வாழ்வில் ஒளியை மட்டுமே.

 கிடைத்தான், நட்சத்திரமாக அல்ல. ஒளி நிறைந்த பௌர்ணமி நிலவாய் அவன் கிடைத்தான். காதலாய் நிலைத்து நிற்பானா? இல்லை கானலாய் மறைந்து போவானா?
All Rights Reserved
Table of contents
Sign up to add ரட்சகியின் ராட்சசன் to your library and receive updates
or
#439தமிழ்
Content Guidelines
You may also like
You may also like
Slide 1 of 10
மூன்றாம் கண்( முடிவுற்றது) cover
ஈரம் மிஞ்சும் கண்ணின் ஓரம் ✔️ cover
Ragasiya Thedal By Yusha.H cover
உன் நினைவில் வாழ்கிறேன் cover
💝👀காற்றாய் வருவேன்👣      உன்னோடு கதை பேச cover
விண்மீன் விழியில்.. cover
ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️ cover
நீங்காத உறவாக ஆனாயே❤️ முழு தொகுப்பு  cover
அது மட்டும் ரகசியம் cover
பனி விழும் இரவு 💏 cover

மூன்றாம் கண்( முடிவுற்றது)

18 parts Complete

#1 in mystery/ thriller for many days இதுவரை நான் எழுதியதிலிருந்து மாறுபட்ட தலைப்பில் எழுத விரும்பினேன்.உங்களுக்கு பிடித்திருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.தவறு இருந்தால் சுட்டிக்காட்ட தயங்க வேண்டாம். நம் உடலின் உறுப்புகளில் கண் மிகவும் இன்றியமையாத ஒன்று. நம் எல்லோருக்கும் முகத்தில் இரண்டு கண்கள் உள்ளது.அதே போல் மூன்றாவதாக ஒரு கண்ணும் உண்டு. அது தான் அறிவு.அறிவாற்றல் இருக்கும் ஒருவனால் எல்லா கோணங்களிலும் யோசிக்க முடியும். நம் கதையின் நாயகனின் அறிவாற்றலை தெரிநாது கொள்ள நாம் இக்கதையில் அவனுடன் பயணிப்போம்.