Story cover for பூத்த கள்ளி ✔ by Maryam_Nuha
பூத்த கள்ளி ✔
  • WpView
    Reads 12,592
  • WpVote
    Votes 949
  • WpPart
    Parts 43
  • WpView
    Reads 12,592
  • WpVote
    Votes 949
  • WpPart
    Parts 43
Complete, First published Dec 10, 2020
பதினாறில் பாலையில் நின்றிருந்த கள்ளிச்செடிகளின் வரிசை..

அதோ அந்த ஆரம்ப வரிசையில் ஒரு செடியில் பெரிதாய் ஒரு பூ..

அதை மறைக்கத்தானோ கொஞ்சம் கொஞ்சமாய்ப் பின் சென்று நின்றது அது?

இந்தக் கள்ளியும் பூக்குமா? என்ற நக்கலில் பார்வைகள் பல அதன் மேல்...
All Rights Reserved
Sign up to add பூத்த கள்ளி ✔ to your library and receive updates
or
#252குடும்பம்
Content Guidelines
You may also like
கறிவேப்பிலை மரத்தடியில் by WritingTheDaylight
8 parts Ongoing
அந்தக் கறிவேப்பிலை மரத்தின் கடும்பச்சை நிற இலைகள் காற்றில் அசைந்தாடிக் குதூகலிப்பதை, அதை விடப் பன்மடங்கு உயரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தென்னையில் குருத்து பரவசத்துடன் சிரித்தது. அது சாதாரண கறிவேப்பிலை மரமல்ல. பத்து வருடங்களுக்கு முன்பு நட்ட அம்மரம் இப்போது கூரையையும் தாண்டி வளர்ந்திருந்தது. சுலைமானியா(கற்பனை) கிராமத்திலுள்ள மக்களில் கால்வாசிப்பேரின் வீடுகளுக்கு கறிவேப்பிலை சப்ளை அம்மரம் தான். அந்த மரம் எவருக்கு சொந்தம் என்பது இதுவரையில் ஒருவருக்கும் தெரியவில்லை. அதை நட்டது யாரென்றும் கூட எவரும் அறியவில்லை. யாராவது ஒருவரின் வீட்டுக் காணியில் இருந்திருந்தால் கூட அது அவர்களது மரம் தான் என்று கூறியிருக்கலாம். ஆனால் இங்கு நிலைமையே வேறு.
You may also like
Slide 1 of 10
மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️  cover
கறிவேப்பிலை மரத்தடியில் cover
அன்பே ஆருயிரே (On hold) cover
யாருக்கு யார் சொந்தம் - முடிவுற்றது  cover
ஆதவனின் வெண்மதி அவள் cover
நீயே வாழ்க்கை என்பேன் cover
உறவாய் வருவாய்...! (முடிந்தது) cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா  cover
எனை சுழற்றும் புயலே ❣️ முழு தொகுப்பு  cover

மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️

54 parts Complete

மூடப்பட்ட கதவின் மீது சாய்ந்து கண்களை மூடி நின்றான் யாழினியன், தன் உள்ளம் வென்ற பாரதியை எண்ணியபடி. ஆரத்தி தான், யாழினியனுக்கு எல்லாமாய் இருந்தவள். ஆனால் அது அவளுக்கு தெரியாது... இல்லை இல்லை, அவன் அவளுக்கு தெரிய விட்டதில்லை. ஆரத்தி ...! தன் மனதின் அடி ஆழத்திலிருந்து யாழினியன் நேசித்த பெண். ஆனால் அதை அவளிடம் அவன் எப்போதும் கூறியதில்லை. இப்பொழுது, அவன் அவளை பல ஆண்டுகளாய் தேடி வருகிறான்... அவள் எங்கிருக்கிறாள்? என்ன ஆனாள்? யாருக்கும் தெரியாது. அவர்கள் வாழ்வில் நடந்தது தான் என்ன? நடக்கப் போவது தான் என்ன?