Cappuccino kadhal
  • Reads 67
  • Votes 10
  • Parts 3
  • Reads 67
  • Votes 10
  • Parts 3
Ongoing, First published Feb 24, 2021
பெங்களுரின் மீது என்றுமே மழைக்கு ஒரு காதல் அழகான குளிர் நிலையை எப்போதும் அந்த ஊரை சுற்றியோ நிரப்பிவைத்து இருக்கும்....

அங்கு சுற்றி திரியும் பெண்களின் கண்களில் ஊடுறுவி உடல் திளைத்து ஊடல் கொள்ளும் மழை சாரல் ஒரு தலை காதலனுக்கு தன் காதலை வெளிப்படுத்த மழை நாள் ஒன்றை உருவாக்கி தருகிறது.,கைகளில் சாரலை அடக்கியபடி மழை பிடித்துக்கொண்டு ஒடும் குட்டிம்மாக்களுக்கும்.,கவிஞன் கையில் நல்லதொரு கவிதை பிரசவிக்கவும் வழி செய்யும் இந்த மழையே பெங்களூரின் பரிபூரணம்

அதுபோன்ற ஒரு மழையில் கைகளை ஜன்னலுக்கு வெளியே நீட்டி சாரலை பிடித்துக் கொண்டாடியபடி கஃப்பச்சினோ குடிப்பதை போன்ற ஒரு இதமான அனுபவம் தான் இந்த கதையும்....

மழை நேரத்தில் காதலோடு கைகளில் அமர்ந்த கஃப்பச்சினோ......,
All Rights Reserved
Sign up to add Cappuccino kadhal to your library and receive updates
or
#271romance
Content Guidelines
You may also like
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) by NiranjanaNepol
87 parts Complete
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) by NiranjanaNepol
70 parts Complete
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தனிமையும் மட்டும் தான். அவன் அப்படி இருந்ததற்கு ஆழமான காரணமோ மனதை உருக்கும் பிளாஷ்பேக்கோ ஒன்றும் கிடையாது. அவன் அப்படித்தான். வெகு குறைவாக தான் பேசுவான். யாருடனும் கலந்து உறவாட மாட்டான். அவன் ஒரு வடிகட்டிய தனிமை விரும்பி. அவனது இந்த சுபாவத்தை கண்டு கலக்கம் அடைந்த அவனது பெற்றோர்கள், அவனது தனிமைக்கு முடிவு கட்ட முடிவெடுத்தார்கள். அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது தான் அந்த முடிவு. அந்த புதிய உறவை அவன் ஏற்றுக் கொண்டானா? யாருமற்ற தன் உலகத்தில், தன் மனைவியை நுழைய அவன் அனுமதித்தானா?
நீ என்பதே நான் என்கிற நீயே (முடிவுற்றது) by adviser_98
65 parts Ongoing
ஹாய் இதயங்களே.... இது என் நான்காவது கதை.... கதையின் நாயகன்... சிரிப்பு என்றால் என்ன... என்று கேட்கும் குணமுடையவன்... ( கோவக்காரன்) கதையின் நாயகி ... பூ போன்ற மனம் கொண்டவள்... கோவமென்னும் முகத்திறையை வாழ்வில் என்றேனும் உபயோகிப்பவள்... வெவ்வேறு துருவங்களை சேர்ந்த இவ்விருவரின் காதல் கலந்த வலி நிறைந்த கதை... தன் மனதில் யாருமறியாமல் விதையாய் வளர்ந்த காதல் மலரை வெறுப்பென்னும் பூச்சி கொள்ளி கொண்டு அழிக்க முயன்ற நாயகனுக்கு கிடைத்த பரிசோ... நாயகியின் காதல்... அதை ஏற்க விரும்பாதவன் தொலை தூரம் செல்கிறான் அவளை விட்டு.... சூழ்நிலையின்பாள் அவளருகில் மீண்டும் வருபவன் அவள் மீதுள்ள காதலுக்கு உயிர் தருவானா... அல்ல அவளை கொண்டே அக்காதலை மண்ணில் புதைப்பானா..... என் முதல் மூன்று கதைகளுக்கு கொடுத்த அதே ஆதரவை இதற்கும் தருமாறு கேட்டுகொள்கிறேன்... காப்புரிமை பெற்ற கதை நன்றி
You may also like
Slide 1 of 10
மௌனத்தின் குரல் (முடிந்தது) cover
யாதுமாகி நின்றவள் (முடிந்தது) cover
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) cover
வா.. வா... என் அன்பே... cover
இளையவளோ என் இணை இவளோ✔ cover
RAVANANIN SEETHAI  cover
ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔ cover
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) cover
நீ என்பதே நான் என்கிற நீயே (முடிவுற்றது) cover
மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️  cover

மௌனத்தின் குரல் (முடிந்தது)

43 parts Complete

This is Tamil translation of my story Voice of Silence