Story cover for உன் விழிகளில் விழுந்த நாள்........ by priyama3
உன் விழிகளில் விழுந்த நாள்........
  • WpView
    MGA BUMASA 436
  • WpVote
    Mga Boto 17
  • WpPart
    Mga Parte 13
  • WpView
    MGA BUMASA 436
  • WpVote
    Mga Boto 17
  • WpPart
    Mga Parte 13
Ongoing, Unang na-publish Mar 07, 2021
காதல் நட்பு action இப்படி பல வகையான உணர்வுகள் கலந்த சுவாரசியமான தொடர் கதை........... 

அப்றம்  frends இது என் முதல் கதை படிச்சிப் பார்த்துட்டு உங்க கருத்துகள் சொல்லுங்க and தவறுகள் இருந்தாலும் சொல்லுங்க நான் திருத்திப்பன்.........

சரி இப்போ எல்லாரும் வாங்க
 உள்ள போலாம்..........
All Rights Reserved
Sign up to add உன் விழிகளில் விழுந்த நாள்........ to your library and receive updates
o
#16thriller
Mga Alituntunin ng Nilalaman
Magugustuhan mo rin ang
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) ni NiranjanaNepol
70 parte Kumpleto
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தனிமையும் மட்டும் தான். அவன் அப்படி இருந்ததற்கு ஆழமான காரணமோ மனதை உருக்கும் பிளாஷ்பேக்கோ ஒன்றும் கிடையாது. அவன் அப்படித்தான். வெகு குறைவாக தான் பேசுவான். யாருடனும் கலந்து உறவாட மாட்டான். அவன் ஒரு வடிகட்டிய தனிமை விரும்பி. அவனது இந்த சுபாவத்தை கண்டு கலக்கம் அடைந்த அவனது பெற்றோர்கள், அவனது தனிமைக்கு முடிவு கட்ட முடிவெடுத்தார்கள். அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது தான் அந்த முடிவு. அந்த புதிய உறவை அவன் ஏற்றுக் கொண்டானா? யாருமற்ற தன் உலகத்தில், தன் மனைவியை நுழைய அவன் அனுமதித்தானா?
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது ) ni NiranjanaNepol
53 parte Kumpleto
உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல. அவனது பார்வை ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்தது. கோபத்தில் சிவந்திருந்த அவனது கண்கள், நெருப்பை உமிழ்ந்து கொண்டிருந்தன. அங்கிருந்த பேருந்து நிலையத்தில், ஒரு பெண், ஒருவனுடன் நின்று பேசிக் கொண்டிருந்தாள். அவனது பார்வை, அவர்கள் மீது... இல்லை, இல்லை, அந்த பெண்ணின் மீது இருந்தது. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தது அவனுக்கு பிடிக்கவில்லை போல் தெரிகிறது. எப்பொழுது வேண்டுமானாலும் அந்தப் பெண்ணை அவன் விழுங்கி விடலாம் என்பது போல, அவன் ஏன் அவளை அப்படி பார்த்துக் கொண்டிருந்தான் என்று தான் நமக்கு புரியவில்லை. யார் அவன்? யார் அந்தப் பெண்? அவளுடன் இருக்கும் மற்றொருவன
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) ni NiranjanaNepol
87 parte Kumpleto
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
Magugustuhan mo rin ang
Slide 1 of 10
காதல்கொள்ள வாராயோ... cover
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!.. (Completed). cover
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) cover
Beyond love  cover
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது ) cover
எந்தன் உயிர் ஓவியம் நீ✔ cover
மஞ்சள் சேர்த்த உறவே  cover
இதய சங்கிலி (முடிவுற்றது ) cover
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) cover
வா.. வா... என் அன்பே... cover

காதல்கொள்ள வாராயோ...

51 parte Ongoing

Love and love only. A refreshing read, guaranteed.