சாத்திரங்கள் சொல்லுதடி..!!
  • LECTURAS 57
  • Votos 2
  • Partes 16
  • LECTURAS 57
  • Votos 2
  • Partes 16
Continúa, Has publicado mar 08, 2021
எனது முதல் தொடர்கதை..

சாதிக்க துடிக்கும் வெண்மதி, அவளை சாதிக்க வைக்க துடிக்கும் ஆதித்யன்...
இவர்கள் சந்திக்கும் எழுதப்படாத சமுதாய சட்டங்கள்... இருவரின் வாழ்க்கை பயணத்தில் என்னெல்லாம் நடக்கவிருக்கிறது... 

இந்த சமுதாயம் வகுத்த சில விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு ஏன் வாழ முடிவதில்லை... 

அப்படி வாழ்ந்தால் தான் என்ன..?...

இதுவே இந்த கதை..❤️
Todos los derechos reservados
Regístrate para añadir சாத்திரங்கள் சொல்லுதடி..!! a tu biblioteca y recibir actualizaciones
O
#329காதல்
Pautas de Contenido
Quizás también te guste
நேற்று இல்லாத மாற்றம் |Completed| de safrisha
55 Partes Concluida
"இப்பதான் என் சுயரூபம் உங்களுக்கு முழுசா தெரிஞ்சுபோச்சே இனி என் நடிப்புல நீங்க மயங்க மாட்டிங்க. ஸோ நானும் டைம் வேஸ்ட் பண்ண விரும்பல. என்னை டிவோர்ஸ் பண்ணிடுங்க " "ஏய் இங்கபாரு! எனக்கும் உன்னைப்போல பணத்தாசை பிடிச்சவளோட குப்பை கொட்டனும்னு எந்த ஆசையும் இல்ல. ஆனால் இந்த கலியாணம் உம்மாவுக்காகத் தான் நடந்திச்சி. ஸோ சர்ஜரி நல்லபடியாக முடியிரவரை உன் நடிப்பை நீ தொடரலாம். ஒபரேஷன் முடிஞ்சதும் நானே டிவோர்ஸ்கு அப்ளை பண்ணிருவன். அதுவரைக்கும் இங்குள்ள சொத்து சுகத்தை நல்லா அனுபவிச்சிட்டு இருக்குறதுல உனக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காதுனு நினைக்கிறன். உன்னோட நோக்கமும் அதுதானே"
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️ de NiranjanaNepol
53 Partes Concluida
வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள் விடை காணப்படாமலேயே போகிறது...! சில கேள்விகளுக்கு காலம் கடந்து பதில் கிடைக்கிறது...! அப்படி நமக்கு கிடைக்கும் பதில்கள், நமக்கு மேல் ஏதோ ஒரு சக்தி இருப்பதை நமக்கு உணர்த்துகிறது. இங்கே... இரண்டு அழகிய உள்ளங்கள்... ஒருவர் மற்றவருக்காக படைக்கப்பட்டவர்கள்... தங்கள் வாழ்வின், கேள்விகள் நிறைந்த காலகட்டத்தை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் தேடிய பதில்கள் அவர்களுக்கு கிடைத்ததா? பார்க்கலாம்...
காவலே காதலாய்... de LakshmiSrininvasan
30 Partes Concluida
பேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சமாக எழுதிடலாம்னு கிளம்பிட்டேன். காக்கி மனிதர்களை பார்த்தாலே நமக்கெல்லாம் கொஞ்சம் பயம், ஒரு வித பதட்டம், அவங்க நமக்கு தெரிஞ்சங்களா இருந்தா கூட தள்ளி தான் நிற்போம்.அவங்க வாழ்க்கையில் எப்பவும் யார் கூடவாவது டிஸ்யூம் டிஸ்யூம் சண்ட போட்டு கிட்டே இருப்பாங்களா என்ன?? அவங்க வாழ்க்கையில் இருக்கும் லேசான நிமிடங்கள்,இறுக்கமான சூழ்நிலைகள்,சின்ன அலட்சியத்தால் அவர்கள் சந்திக்கும் சங்கடங்கள்,காதல் என எல்லாவற்றையும் இதில் பார்க்க முடியும். அத்தியாயம் எழுத சில நேரங்களில் தாமதம் ஆகலாம் அதற்கு மன்னிப்புகள்.சீக்கிரம் கதையோடு சந்திப்போம் !!
கானலாகிய வாழ்க்கை(முடிவுற்றது) de ZaRo_Faz
48 Partes Continúa
Born-?05.25 Edit-Cover PIC ,description-?05.30 Starting-?08.29 செய்யாத குற்றத்திற்காக தன் வாழ்க்கை கம்பி எண்ணி கழிக்கும் பெண் தான் நம் நாயகி ப்ரியஹாஷினி அவளுக்கென தந்தை தாய் தமக்கை என்று பல உறவுகள் இருந்தும் விதியால் அநாதையாக்க படுகின்றாள் சட்டத்திடம் நீதிக்காக போராடும் ஒருவனான தமிழ்அழகன் அவளை முதல் தடவை ஜயிலில் காண்கிறான் அவளை பார்த்ததும் கைதி என்று கூட நினைக்காது தன்னை இழந்து விட அவளிடம் பேசி அவள் பக்கமிருந்த உண்மையை சட்டத்தின் முன் நிறுத்துகின்றான்..... அவளின் கடந்த காலம் என்ன? எதற்காக ஜயிலில் அவளது வாழ்க்கை கழிந்தது? அவள் யார்? செய்யாத குற்றமாக இருந்தாலும் ஜயிலுக்கு போய் விட்டு வந்ததால் சமுதாயம் அவளை ஏற்றுக்கொண்டதா? தமிழ்லும் அவளும் கை கோர்த்தனரா? அதற்காக எதிர் கொண்ட பிரச்சினை என்ன? இவை அனைத்தையும் உள்ளே போயி தான் பாருங்களேன் (ரொமேன்ஸ் எதிர் பார்க்க வேண்டாம்
Quizás también te guste
Slide 1 of 10
இராவணனின் காதலி cover
KADHAL KANAVA❤️(completed√) cover
நின் முகம் கண்டேன். (Completed) cover
நேற்று இல்லாத மாற்றம் |Completed| cover
ராமநயனம்  cover
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️ cover
நினைவெல்லாம் நீயே (முடிவுற்ற�து) cover
காவலே காதலாய்... cover
கானலாகிய வாழ்க்கை(முடிவுற்றது) cover
உயிரே பிரியாதே ( முடிவுற்றது) cover

இராவணனின் காதலி

38 Partes Continúa

Hai thangangala..............mature content.....core story partially based on few true incidents.....dont get more attached to the reel charecters....