Story cover for சாத்திரங்கள் சொல்லுதடி..!! by Abiwriteups
சாத்திரங்கள் சொல்லுதடி..!!
  • WpView
    Reads 61
  • WpVote
    Votes 2
  • WpPart
    Parts 16
  • WpView
    Reads 61
  • WpVote
    Votes 2
  • WpPart
    Parts 16
Ongoing, First published Mar 08, 2021
எனது முதல் தொடர்கதை..

சாதிக்க துடிக்கும் வெண்மதி, அவளை சாதிக்க வைக்க துடிக்கும் ஆதித்யன்...
இவர்கள் சந்திக்கும் எழுதப்படாத சமுதாய சட்டங்கள்... இருவரின் வாழ்க்கை பயணத்தில் என்னெல்லாம் நடக்கவிருக்கிறது... 

இந்த சமுதாயம் வகுத்த சில விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு ஏன் வாழ முடிவதில்லை... 

அப்படி வாழ்ந்தால் தான் என்ன..?...

இதுவே இந்த கதை..❤️
All Rights Reserved
Sign up to add சாத்திரங்கள் சொல்லுதடி..!! to your library and receive updates
or
#38சமூகம்
Content Guidelines
You may also like
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது) by ZaRo_Faz
50 parts Complete
கல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே தன் உணர்வுகளை யாருக்கும் காட்டிகொள்ள மாட்டான்.... அதை அடுத்தவர்ஙள் தெரிந்து கொள்ள அனுமதிக்கவும் மாட்டான் அவனை ஒரு கொடூரமானவன் என்று யாரால் வேண்டுமானாலும் நினைக்கலாம் ஆனால் சரியான முறையில் அவனை புரிந்து கொள்ள யாருமில்லை என்பதே வருத்தமான உண்மை புரிந்தூ கொண்டவர்கள் பிரிந்தூ சென்றதே அவனை கருடனாக்கியது
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️ by NiranjanaNepol
53 parts Complete
வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள் விடை காணப்படாமலேயே போகிறது...! சில கேள்விகளுக்கு காலம் கடந்து பதில் கிடைக்கிறது...! அப்படி நமக்கு கிடைக்கும் பதில்கள், நமக்கு மேல் ஏதோ ஒரு சக்தி இருப்பதை நமக்கு உணர்த்துகிறது. இங்கே... இரண்டு அழகிய உள்ளங்கள்... ஒருவர் மற்றவருக்காக படைக்கப்பட்டவர்கள்... தங்கள் வாழ்வின், கேள்விகள் நிறைந்த காலகட்டத்தை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் தேடிய பதில்கள் அவர்களுக்கு கிடைத்ததா? பார்க்கலாம்...
You may also like
Slide 1 of 10
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது) cover
காற்றினில் உன் வாசம்.. cover
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️ cover
என் விடியலே நீதானடி!-(முழுதொகுப்பு) cover
நெஞ்சில் மாமழை.. cover
சில்லெனெ தீண்டும் மாயவிழி cover
மாயவனோ... தூயவனோ....நாயகனோ cover
அடியே.. அழகே.. cover
வரம் நீயடி.. cover
நின் முகம் கண்டேன். (Completed) cover

கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)

50 parts Complete

கல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே தன் உணர்வுகளை யாருக்கும் காட்டிகொள்ள மாட்டான்.... அதை அடுத்தவர்ஙள் தெரிந்து கொள்ள அனுமதிக்கவும் மாட்டான் அவனை ஒரு கொடூரமானவன் என்று யாரால் வேண்டுமானாலும் நினைக்கலாம் ஆனால் சரியான முறையில் அவனை புரிந்து கொள்ள யாருமில்லை என்பதே வருத்தமான உண்மை புரிந்தூ கொண்டவர்கள் பிரிந்தூ சென்றதே அவனை கருடனாக்கியது