Bon Appétit
  • Reads 9,200
  • Votes 1,062
  • Parts 8
  • Reads 9,200
  • Votes 1,062
  • Parts 8
Complete, First published Mar 14, 2021
Mature
Mullai went on dates, Kathir served her chocolates
"Did you know that chocolate is considered to be aphrodisiac?"
was said somewhere in their many conversations.

The lovely cover done by the amazing @kathirmullai_creations
All Rights Reserved
Sign up to add Bon Appétit to your library and receive updates
or
Content Guidelines
You may also like
உண்மை காதல் யாரென்றால்?♥️ by SumithaMuthuraman
92 parts Complete Mature
UNEDITED! (editing was ongoing) "உண்மை காதல் யாரென்றால்?♥️" -உன்னை என்னை சொல்வேனே...👩‍❤️‍👨💌 வணக்கம் நண்பர்களே! இது என்னுடைய முதல் படைப்பு. உங்களுடைய அன்பையும் ஆதரவையும் தாருங்கள்,என் கதையை படித்து பாருங்கள்,பிடித்திருந்தால் வாக்களியுங்கள்,கருத்தை மறவாமல் பதிவிடுங்கள். திருமணத்திற்கு பின்பு காதலில் விழுதல்.... ஆடை மாற்றிக்கொண்டு சோஃபாவில் அமர்ந்திருக்கும் யுவியின் ஒரு கையளவு தூரத்தில் அமர்ந்தவள்,பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டே "ஹலோ சார் இந்தாங்க" அவனோ முறைத்துகொண்டு இருக்க, "அப்படி முறச்சி பார்க்காதிங்க,உங்களுக்கும் தருவன் சாப்பிடுங்க.... ம்ம்ம் எடுத்துக்கோங்க" என்று பாப்கார்னை நீட்ட, அதனை தட்டிவிட, "என்ன யுவி"என்று அவள் வினவ, அவள் மயங்கி விழும் அளவிற்கு வேகமாக கன்னத்தில் அறைந்துவிட்டான் அவன். கண்களில் நீர் நிரம்ப கன்னத்தை தேய்த்துக்கொண்டு
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்��தது✔️) by NiranjanaNepol
87 parts Complete
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) by kanidev86
62 parts Complete
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்" . இதுவே நமது கதையின் நாயகன் நாயகியின் நிலை... சில சமயங்களில் உடல் வலிமை விட மனதின் வலிமை அதிமுக்கியமான ஒன்று , அந்த நேரத்தில் அது தவறினால்.... அதுவும் பெண் அவளுக்கு..... பார்ப்போம் . நாமும் அவள் உணர்வுகளுடன் பயணிப்போம் . களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாறு தம் காதலை மறைத்துப் பழகுதல் மற்றும் உறவுகொள்ளுதல் ஆகும். களவுக்குக் கற்பு இன்றியமையாதது. கற்பு என்பது ஊர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை. நன்றி கனி
You may also like
Slide 1 of 10
இதய திருடா  cover
உண்மை காதல் யாரென்றால்?♥️ cover
நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓ cover
வா.. வா... என் அன்பே... cover
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) cover
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) cover
மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo) cover
அவளை காதலித்ததில்லை cover
உனக்காகவே நான் வாழ்கிறேன் cover
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!.. (Completed). cover

இதய திருடா

53 parts Complete

எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்