Story cover for மீண்டும் ஏற்றுக்கொள்வாயா? by sweeeet_girl
மீண்டும் ஏற்றுக்கொள்வாயா?
  • WpView
    Reads 148
  • WpVote
    Votes 20
  • WpPart
    Parts 8
  • WpView
    Reads 148
  • WpVote
    Votes 20
  • WpPart
    Parts 8
Ongoing, First published Mar 25, 2021
Mature
வாழ்க்கையில் எதிர்பார்ப்புகள் இருந்தால் தானே ஏமாற்றங்கள் அதிகரிக்கும் என்று தன் சூழ்நிலையை நன்கு அறிந்து வாழும் அவள்..

அவளின் வாழ்க்கையில் நிம்மதிக்கூட ஆடம்பர சுகமே..

என்று ஒரு இயந்திரம் போல் வாழும் மனதிலும் காதல் எனும் பூ மீண்டும் மலருமா, அவளின் பதின் பருவ காதல் மீண்டும் வந்து அவளின் உடைந்த மனதை தட்டினால், திறந்து அணைத்து கொள்வாளா? இல்லை, மூடி மறைத்து கொள்வாளா ?
All Rights Reserved
Sign up to add மீண்டும் ஏற்றுக்கொள்வாயா? to your library and receive updates
or
Content Guidelines
You may also like
என் வாழ்வின் ��சுடரொளியே! by Aarthi_Parthipan
49 parts Complete
அழகு, அறிவு, அன்பு, ஆற்றல், இனிமை, மென்மை, தூய்மை என அனைத்து நற்குணங்களும் கொண்ட அவள் இம்மண் உலகிற்கு வந்த தேவதை. அவள் சொர்கம் போன்ற அவள் இல்லத்தில் பிறந்த பொழுதும், விதியின் விளையாட்டால் ஒரு நரகதிற்குள் தள்ளப் படுகிறார்கள். அந்த நரகத்தில் இருந்து தனக்கு விடுதலை கிடைத்துவிடாதா என்று அவள் ஏங்கிக் கொண்டிருந்த சமயம், அங்கிருந்து நிரந்தரமாக வெளியேற கடவுள் கொடுத்த வழியில் சென்றவள் வாழ்வில் அதை விட பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அடுத்து அவள் சென்ற இடமும் நரகமாக இருக்க, அந்த நரகத்தில் இருந்து தப்பி செல்ல விரும்பாமல் அதை சொர்க்கமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டாள். அதில் அவளுக்கு கிடைத்தது வெற்றியா? தோல்வியா? காண்போம்!!!!
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) by NiranjanaNepol
70 parts Complete
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தனிமையும் மட்டும் தான். அவன் அப்படி இருந்ததற்கு ஆழமான காரணமோ மனதை உருக்கும் பிளாஷ்பேக்கோ ஒன்றும் கிடையாது. அவன் அப்படித்தான். வெகு குறைவாக தான் பேசுவான். யாருடனும் கலந்து உறவாட மாட்டான். அவன் ஒரு வடிகட்டிய தனிமை விரும்பி. அவனது இந்த சுபாவத்தை கண்டு கலக்கம் அடைந்த அவனது பெற்றோர்கள், அவனது தனிமைக்கு முடிவு கட்ட முடிவெடுத்தார்கள். அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது தான் அந்த முடிவு. அந்த புதிய உறவை அவன் ஏற்றுக் கொண்டானா? யாருமற்ற தன் உலகத்தில், தன் மனைவியை நுழைய அவன் அனுமதித்தானா?
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது ) by NiranjanaNepol
53 parts Complete
உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல. அவனது பார்வை ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்தது. கோபத்தில் சிவந்திருந்த அவனது கண்கள், நெருப்பை உமிழ்ந்து கொண்டிருந்தன. அங்கிருந்த பேருந்து நிலையத்தில், ஒரு பெண், ஒருவனுடன் நின்று பேசிக் கொண்டிருந்தாள். அவனது பார்வை, அவர்கள் மீது... இல்லை, இல்லை, அந்த பெண்ணின் மீது இருந்தது. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தது அவனுக்கு பிடிக்கவில்லை போல் தெரிகிறது. எப்பொழுது வேண்டுமானாலும் அந்தப் பெண்ணை அவன் விழுங்கி விடலாம் என்பது போல, அவன் ஏன் அவளை அப்படி பார்த்துக் கொண்டிருந்தான் என்று தான் நமக்கு புரியவில்லை. யார் அவன்? யார் அந்தப் பெண்? அவளுடன் இருக்கும் மற்றொருவன
You may also like
Slide 1 of 10
இதயச்சங்கிலி (முடிவுற்றது ) cover
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது) cover
என் வாழ்வின் சுடரொளியே! cover
நீயின்றி நானேது...? (முடிவுற்றது) cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
இளையவளோ என் இணை இவளோ✔ cover
வா.. வா... என் அன்பே... cover
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது) cover
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) cover
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது ) cover

இதயச்சங்கிலி (முடிவுற்றது )

53 parts Complete

Love story