Story cover for காதல் வீணை... by PriyaRajan012345
காதல் வீணை...
  • WpView
    Reads 115
  • WpVote
    Votes 4
  • WpPart
    Parts 2
  • WpView
    Reads 115
  • WpVote
    Votes 4
  • WpPart
    Parts 2
Ongoing, First published Apr 03, 2021
வீணையாக அவள், அந்த வீணையை உடைக்க எண்ணும் வன்மம் கொண்டவர்கள் பலர்... அழித்தார்களா... அல்லது அழிந்தார்களா... குடியின் பிடியில் செய்த தவறு அவனை மட்டுமல்லாது அவனை சார்ந்தவர்களையும் துரத்த, மீண்டானா... அல்லது அழிந்தானா... தன் நிம்மதியான குடும்பத்தை அழித்தவனை பழிவாங்க துடிக்கும் ஒருவனின் ஆசை நிறைவேறியதா... அதனால் பாதிக்கப்பட்டவர்கள் யார்யார்... என்பதை இக்கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
All Rights Reserved
Sign up to add காதல் வீணை... to your library and receive updates
or
#80family
Content Guidelines
You may also like
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது) by ZaRo_Faz
50 parts Complete
கல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே தன் உணர்வுகளை யாருக்கும் காட்டிகொள்ள மாட்டான்.... அதை அடுத்தவர்ஙள் தெரிந்து கொள்ள அனுமதிக்கவும் மாட்டான் அவனை ஒரு கொடூரமானவன் என்று யாரால் வேண்டுமானாலும் நினைக்கலாம் ஆனால் சரியான முறையில் அவனை புரிந்து கொள்ள யாருமில்லை என்பதே வருத்தமான உண்மை புரிந்தூ கொண்டவர்கள் பிரிந்தூ சென்றதே அவனை கருடனாக்கியது
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️ by NiranjanaNepol
53 parts Complete
வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள் விடை காணப்படாமலேயே போகிறது...! சில கேள்விகளுக்கு காலம் கடந்து பதில் கிடைக்கிறது...! அப்படி நமக்கு கிடைக்கும் பதில்கள், நமக்கு மேல் ஏதோ ஒரு சக்தி இருப்பதை நமக்கு உணர்த்துகிறது. இங்கே... இரண்டு அழகிய உள்ளங்கள்... ஒருவர் மற்றவருக்காக படைக்கப்பட்டவர்கள்... தங்கள் வாழ்வின், கேள்விகள் நிறைந்த காலகட்டத்தை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் தேடிய பதில்கள் அவர்களுக்கு கிடைத்ததா? பார்க்கலாம்...
You may also like
Slide 1 of 10
நின் முகம் கண்டேன். (Completed) cover
மாயவனோ... தூயவனோ....நாயகனோ cover
சில்லெனெ தீண்டும் மாயவிழி cover
நெஞ்சில் மாமழை.. cover
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது) cover
காற்றினில் உன் வாசம்.. cover
என் விடியலே நீதானடி!-(முழுதொகுப்பு) cover
வரம் நீயடி.. cover
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️ cover
அடியே.. அழகே.. cover

நின் முகம் கண்டேன். (Completed)

55 parts Complete

ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....