Story cover for என்னவன் (முழுத்தொகுப்பு) by Bhavani_10
என்னவன் (முழுத்தொகுப்பு)
  • WpView
    Odsłon 3,066
  • WpVote
    Głosy 138
  • WpPart
    Części 29
  • WpView
    Odsłon 3,066
  • WpVote
    Głosy 138
  • WpPart
    Części 29
W trakcie, Pierwotnie opublikowano kwi 17, 2021
அம்ருதா நேகன் அவர்களின் சிறிய காதல் கதை. எந்த ஒரு முன் சிந்தனையும் இல்லாமல் எழுத ஆரம்பித்தது. பிழைகள் இருக்குமாயின் மன்னிக்கவும். கருத்துகள் வரவேற்க்கபடும்
Wszelkie Prawa Zastrzeżone
Zarejestruj się, aby dodać என்னவன் (முழுத்தொகுப்பு) do swojej biblioteki i otrzymywać aktualizacje
lub
#2shortstory
Wytyczne Treści
To może też polubisz
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) autorstwa NiranjanaNepol
70 części Zakończone
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தனிமையும் மட்டும் தான். அவன் அப்படி இருந்ததற்கு ஆழமான காரணமோ மனதை உருக்கும் பிளாஷ்பேக்கோ ஒன்றும் கிடையாது. அவன் அப்படித்தான். வெகு குறைவாக தான் பேசுவான். யாருடனும் கலந்து உறவாட மாட்டான். அவன் ஒரு வடிகட்டிய தனிமை விரும்பி. அவனது இந்த சுபாவத்தை கண்டு கலக்கம் அடைந்த அவனது பெற்றோர்கள், அவனது தனிமைக்கு முடிவு கட்ட முடிவெடுத்தார்கள். அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது தான் அந்த முடிவு. அந்த புதிய உறவை அவன் ஏற்றுக் கொண்டானா? யாருமற்ற தன் உலகத்தில், தன் மனைவியை நுழைய அவன் அனுமதித்தானா?
To może też polubisz
Slide 1 of 8
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது) cover
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) cover
மஞ்சள் சேர்த்த உறவே  cover
இதய திருடா  cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
வா.. வா... என் அன்பே... cover
கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️ cover
உறவாய் வருவாய்...! (முடிந்தது) cover

மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)

65 części Zakończone

உலகமே வியந்து பார்த்த மிகப்பெரிய வியாபாரியான அவன், தன்னுடன் ஒரு மாதமே வாழ்ந்த தன் மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு இன்று விடுதலை ஆகிறான். அவன் வாழ்வில் நடந்தது என்ன? எதற்காக அவன் தன் மனைவியை கொன்றான்? அவன் வாழ்வில் விடியலை காண்பானா? அவன் முதல் மனைவி போல் இல்லாமல், அவனை முழு மனதாய் நேசிக்கும், தன் மனம் ஒத்த துணையை அவன் சந்திப்பானா?