கண்ணான கண்ணாலா-முடிவுற்றது
  • Reads 1,243
  • Votes 89
  • Parts 27
Sign up to add கண்ணான கண்ணாலா-முடிவுற்றது to your library and receive updates
or
#64tamil
Content Guidelines
You may also like
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) by NiranjanaNepol
70 parts Complete
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தனிமையும் மட்டும் தான். அவன் அப்படி இருந்ததற்கு ஆழமான காரணமோ மனதை உருக்கும் பிளாஷ்பேக்கோ ஒன்றும் கிடையாது. அவன் அப்படித்தான். வெகு குறைவாக தான் பேசுவான். யாருடனும் கலந்து உறவாட மாட்டான். அவன் ஒரு வடிகட்டிய தனிமை விரும்பி. அவனது இந்த சுபாவத்தை கண்டு கலக்கம் அடைந்த அவனது பெற்றோர்கள், அவனது தனிமைக்கு முடிவு கட்ட முடிவெடுத்தார்கள். அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது தான் அந்த முடிவு. அந்த புதிய உறவை அவன் ஏற்றுக் கொண்டானா? யாருமற்ற தன் உலகத்தில், தன் மனைவியை நுழைய அவன் அனுமதித்தானா?
காதலையும் கடந்த உறவு by riyasundar
32 parts Complete
நட்பு, காதல், சிரிப்பு, அழுகை இப்படி எண்ணற்ற உணர்வுகள் ஒருசேர இணைந்த அழகிய சங்கமம் இது. மனதிற்கு இதமான கதைக்களம். நம் வாழ்க்கையோடு ஒன்றிய கதாப்பாத்திரங்கள். இளமையித் ததும்ப செய்யும் உரையாடல்கள். -------------------------------------------------------- அவனது சிந்தனைகளை தடுக்கும் வகையில் அவன் முன் கை அசைத்தவள் நிகழ்வுக்கு அழைத்து வந்தாள். "ஹலோ, என்ன பாஸ் இப்படி ஸ்டன் ஆகிட்டிங்க. சாரி. நான் உங்க ஃப்ரண்டோட ஃபரண்ட். இன்னும் சொல்லப்போனா உங்க ரிலேஷன் ஓட ஃபரண்ட். உங்கட்ட எல்லாத்தையும் சொல்லிருப்பானே. அதுசரி, உங்களுக்கு இருக்க ஷெடியுல்ல நியாபகம் வச்சிருக்கறது கஷ்டம் தான்." என்றாள். அவள் பேசியதைக் கேட்டவன் அப்படி தனக்கு தெரிந்த நண்பர்கள் உறவுகள் கூறினார்களோ என்று சிந்தித்தான். ஆனால், அப்படி யாரும் கூறாதது அவன் அறிவுக்கு எட்டியது. எனவே, ஒரு புருவத்தை தூக்கி அவளின் செயலை கணிக்க
You may also like
Slide 1 of 10
ஆழியிலே முக்குளிக்கும் நிலவே🌊 cover
மரம் தேடும் மழைத்துளி ✒👑 cover
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) cover
வா.. வா... என் அன்பே... cover
காதல்கொள்ள வாராயோ... cover
உன் விழிச்சிறையினில்... Completed cover
மஞ்சள் (கவிதை) cover
கொற்றவை cover
காதலையும் கடந்த உறவு cover
சில்லென்ற தீயே...! ( முடிந்தது) cover

ஆழியிலே முக்குளிக்கும் நிலவே🌊

2 parts Complete

பொறுப்பான மகளாக, கனிவான தோழியாக வலம் வரும் அழுத்தமான பெண் நந்தினி திருமண பேச்சுவார்த்தையில் நடந்த நிகழ்வுகளால் தன்னால் ஒரு அன்பான மனைவியாக இருக்க முடியாது என்று உறுதியாக நம்புகிறாள். அதே நேரம் கார்த்திக் நந்தினியின் வருங்கால கணவனாக பேசி முடிக்கப்பட்டவன் அவளுடைய புகைப்படத்தை கண்ட அக்கணமே காதலில் விழுந்தவன் மனைவியிடமும் அதையே எதிர்பார்த்து திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறான். வைராக்கியமான நந்தினியை கார்த்திக்கின் காதல் அன்பான காதல் மனைவியாக மாற்றுமா??