கண்மணியின் காதலை தேடி
  • Reads 10,407
  • Votes 464
  • Parts 18
  • Reads 10,407
  • Votes 464
  • Parts 18
Complete, First published May 03, 2021
Mature
காதல்!.....

கண்ணுக்குள் ஊடுருவி
நெஞ்சுக்குள் எறிந்திடும்
சுகமான வலி!.....

கனவுகளை அடைந்திட
கை கொடுக்கும்
தன்னம்பிக்கை .....

வெற்றி தோல்வியை 
சமமாய் பங்கெடுக்கும்
பாதி உயிர்.....

அளந்திட முடியா
நேசம் கொண்ட
ஆழி....

மூச்சு முட்டேனும்
மூழ்கிட துடிக்கும்
ஆழ்கடல்....

அரைநொடி பிரிவும்
ஆயுள் தண்டனை
என்றெண்ணும் 
இதயச் சிறை....
All Rights Reserved
Sign up to add கண்மணியின் காதலை தேடி to your library and receive updates
or
Content Guidelines
You may also like
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) by NiranjanaNepol
87 parts Complete
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
கண்டேன் என் ஜீவாமிர்தம்✔  by Vaishu1986
75 parts Complete
பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயிடுச்சு. இந்த இன்ஸ்டன்ட் நிச்சயதார்த்தத்துக்கு உங்களுக்கு சம்மதம் தானே மிஸ். கவிப்ரியா அர்ஜுன்?" என்று கேட்டான் ஜீவானந்தன். "வீட்ல உதைச்சாங்கன்னா அது மொத்தத்தையும் நீ தான் வாங்கணும். பார்த்துக்க! பர்ஸ்ட் மோதிரம் போடணுமா? மாலை போடணுமாடா?" என்று கேட்டவளை புன்னகையுடன் கைகளில் ஏந்திக் கொண்டான் ஜீவானந்தன். தன் உயரத்துக்கு சற்று மேலே இருந்து தன் தோள்களை பற்றியிருந்த கவிப்ரியாவிடம், "நீ எனக்கு எவ்வளவு இம்சை குடுத்தாலும் உன்னை தான் என் மனசு சுத்தி சுத்தி வருதுடீ! எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து நீ என் கிட்ட முகத்தை திருப்பிக்கிட்ட நாள் தான் நிறைய..... இருந்தாலும் ஏன்டீ உன் கிட்ட மட்டும் கோபமு
You may also like
Slide 1 of 10
உறவாய் வருவாய்...! (முடிந்தது) cover
உணர்வுகள் தொடர்கதை cover
இளையவளோ என் இணை இவளோ✔ cover
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) cover
🥳 𝐇𝐞𝐫 𝐁𝐢𝐫𝐭𝐡𝐝𝐚𝐲 🥳 cover
தேவதையே நீ தேவையில்ல (completed) cover
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது) cover
கண்டேன் என் ஜீவாமிர்தம்✔  cover
💞நீ தீயாய் இரு, எனை திரியாய் தொடு💞 cover
ஜீவன் உருகி நின்றேன்  cover

உறவாய் வருவாய்...! (முடிந்தது)

55 parts Complete

அவன் அரச பரம்பரையைச் சேர்ந்தவன். அவளோ, அவனது பாட்டனாரின், வேலைக்காரரின் மகள். அவர்களுக்கிடையில் பிரச்சனையாக இருந்தது வெறும் அந்தஸ்து மட்டும் தானா? அல்லது தான் என்ற அகம்பாவமும், ராஜ பரம்பரையை சேர்ந்த கர்வமும் கொண்ட ராணி நந்தினி தேவியா? நந்தினி அவர்களை இணைய விடுவாரா? அல்லது தனது ராஜ குடும்பத்தின் கௌரவம் காக்க, அவர்களுக்கு எதிராய் காய்களை நகர்த்துவாரா?