அன்பே நீ புயலா? தென்றலா?
  • Reads 58
  • Votes 0
  • Parts 1
  • Reads 58
  • Votes 0
  • Parts 1
Ongoing, First published May 14, 2021
அன்பே நீ புயலா? தென்றலா? -1


உன்னை சிறை பிடிக்க நினைத்தால்! 

நீ சிறகவிழ்த்து பறந்திடு! 

வானம் உனக்கு எல்லையில்லை! 

நீ நிலவை முட்டி விண்ணில் ஏறு! 

காலில் விலங்கிட்டால் பெண்ணே! 

நீ கையில் எழுந்து நடந்திடு! 

உன் வாழ்க்கை முடிந்தது என்று! 

சவமாய் உலகில் வாழாதே!


என்ற பாரதியாரின் கவிதைக்கு ஏற்ப தன்னை சிறையில் அடைக்க நினைத்தவர்களிடமிருந்து தப்பித்து புது வாழ்க்கைய அமைத்துக்கொள்ளும் உமா... அதை தக்கவைத்துக்கொள்ள அவள் படும்பாடு எத்தனை? எதிர்பாராத கிடைத்த உறவுகள் தேனாய் தித்திக்க நெஞ்சுரம் கொண்டு வாழ்கையை வாழ போராடுகிறாள்... 



அன்பே நீ புயலா? தென்றலா?-2


உமாவின் திடம் கண்டு காதலில் விழும் நம் நாயகன் வெற்றி...இதற்கிடையில் தம்பிகளின் காதல்... நம்பியவர்கள் துரோகிகளாக மாற அவர்களின் சூழ்ச்சிகளில் இருந்து வெற்றியின் குடும்பம் தப்பிக்கிறது? உமாவிடம்
All Rights Reserved
Sign up to add அன்பே நீ புயலா? தென்றலா? to your library and receive updates
or
Content Guidelines
You may also like
காவலே காதலாய்... by LakshmiSrininvasan
30 parts Complete
பேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சமாக எழுதிடலாம்னு கிளம்பிட்டேன். காக்கி மனிதர்களை பார்த்தாலே நமக்கெல்லாம் கொஞ்சம் பயம், ஒரு வித பதட்டம், அவங்க நமக்கு தெரிஞ்சங்களா இருந்தா கூட தள்ளி தான் நிற்போம்.அவங்க வாழ்க்கையில் எப்பவும் யார் கூடவாவது டிஸ்யூம் டிஸ்யூம் சண்ட போட்டு கிட்டே இருப்பாங்களா என்ன?? அவங்க வாழ்க்கையில் இருக்கும் லேசான நிமிடங்கள்,இறுக்கமான சூழ்நிலைகள்,சின்ன அலட்சியத்தால் அவர்கள் சந்திக்கும் சங்கடங்கள்,காதல் என எல்லாவற்றையும் இதில் பார்க்க முடியும். அத்தியாயம் எழுத சில நேரங்களில் தாமதம் ஆகலாம் அதற்கு மன்னிப்புகள்.சீக்கிரம் கதையோடு சந்திப்போம் !!
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️ by NiranjanaNepol
53 parts Complete
வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள் விடை காணப்படாமலேயே போகிறது...! சில கேள்விகளுக்கு காலம் கடந்து பதில் கிடைக்கிறது...! அப்படி நமக்கு கிடைக்கும் பதில்கள், நமக்கு மேல் ஏதோ ஒரு சக்தி இருப்பதை நமக்கு உணர்த்துகிறது. இங்கே... இரண்டு அழகிய உள்ளங்கள்... ஒருவர் மற்றவருக்காக படைக்கப்பட்டவர்கள்... தங்கள் வாழ்வின், கேள்விகள் நிறைந்த காலகட்டத்தை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் தேடிய பதில்கள் அவர்களுக்கு கிடைத்ததா? பார்க்கலாம்...
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது) by ZaRo_Faz
50 parts Complete
கல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே தன் உணர்வுகளை யாருக்கும் காட்டிகொள்ள மாட்டான்.... அதை அடுத்தவர்ஙள் தெரிந்து கொள்ள அனுமதிக்கவும் மாட்டான் அவனை ஒரு கொடூரமானவன் என்று யாரால் வேண்டுமானாலும் நினைக்கலாம் ஆனால் சரியான முறையில் அவனை புரிந்து கொள்ள யாருமில்லை என்பதே வருத்தமான உண்மை புரிந்தூ கொண்டவர்கள் பிரிந்தூ சென்றதே அவனை கருடனாக்கியது
You may also like
Slide 1 of 10
சில்லெனெ தீண்டும் மாயவிழி cover
 நறுமுகை!! (முடிவுற்றது) cover
சேர்ந்தே சொர்க்கம் வரை (Completed ) cover
சுவாசமே நீயடி...(முடிவுற்றது) cover
காவலே காதலாய்... cover
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️ cover
நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது) cover
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது) cover
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது) cover
இராவணனின் காதலி cover

சில்லெனெ தீண்டும் மாயவிழி

42 parts Complete

General Fiction Rank 1 -- April 30-- May 1 2018 May 06 2018 --May 11 May 13 மறுவாழ்வுக்காக தயாராகும் ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டம்.. கொஞ்சம் ஜாலியா.. கொஞ்சம் எமோசனலா பார்க்கலாம் வாங்க ப்ரெண்ட்ஸ்....