Story cover for உனக்கென்றே உயிர் கொண்டேன் by AbineraAsiya
உனக்கென்றே உயிர் கொண்டேன்
  • WpView
    Reads 538
  • WpVote
    Votes 23
  • WpPart
    Parts 3
  • WpView
    Reads 538
  • WpVote
    Votes 23
  • WpPart
    Parts 3
Ongoing, First published May 23, 2021
உயிர் உள்ளவரை நேசித்தவருடன் வாழ வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பம். ஆனால் இங்கே கதைக்களமே ஏதேதோ காரணங்களால் வேறு வேறு  உயிருக்கு போராடும் சிலர் உலகம் போல இருக்கும் இன்னொரு  இடத்துக்கு செல்கிறார்கள். அப்படி செல்லும்போது காதல் வந்தால் அவர்கள் எப்படி சேர்வார்கள். மீண்டும் உயிர் பிழைப்பார்களா
அப்படி உயிர் பிழைத்தால் சேர்வார்களா என்பதை நிறைய காதல், கொஞ்சம் திகில், கொஞ்சம் ட்விஸ்ட்.கொஞ்சம் மாயாஜாலம் கலந்து சொல்வதுதான் இந்த கதை.

உனக்கென்றே உயிர் கொண்டேன். 

😇உங்களுக்கு பிடிக்கும்னு நம்புகிறேன்😇
All Rights Reserved
Sign up to add உனக்கென்றே உயிர் கொண்டேன் to your library and receive updates
or
#6பெண்கள்
Content Guidelines
You may also like
என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது) by Aashmi-S
44 parts Ongoing
ஹாய் டியர்ஸ் இது என்னோட நாலாவது தொடர்கதை. இந்த கதையில தன் அக்காவின் திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிருந்தவள் திடீரென தானே மணப்பெண்ணாக மாறிப் போகிறாள். மணமகன் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் மனைவியாக மாற்றிக் கொள்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து தங்களுடைய மண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வார்களா அல்லது அவரவர் பாதையைத் தேர்ந்தெடுத்து அவரவர் வழியில் சென்று விடுவார்களா இதைப் பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த கதையில் காதல் நட்பு பாசம் கொஞ்சம் ரொமான்ஸ் நகைச்சுவை சின்னச்சின்ன சஸ்பென்ஸ் எல்லாமே இருக்கும் கண்டிப்பா குடும்பம் சார்ந்த கதையாகத்தான் இருக்கும். என்னால முடிஞ்ச வரைக்கும் உங்க எல்லாரையும் சந்தோஷப் படுத்துற மாதிரி கொடுக்க ட்ரை பண்றேன். மேக்சிமம் அடுத்த மாசம் 15 குள்ள இந்த கதைய ஸ்டார்ட் பண்ணிடுவேன் உங்கள் அன்பு
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) by NiranjanaNepol
87 parts Complete
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
You may also like
Slide 1 of 10
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!.. (Completed). cover
எ��ந்தன் உயிர் ஓவியம் நீ✔ cover
என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது) cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
இராமன் தேடிய கண்கள் cover
காதல்கொள்ள வாராயோ... cover
வா.. வா... என் அன்பே... cover
உயிரை கொல்லுதே காதல்.... cover
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) cover
மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo) cover

அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!.. (Completed).

62 parts Ongoing

இது முழுக்க முழுக்க காதல் கதை தான் நண்பர்களே படிச்சி பாருங்க உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்