என் ராதையை தேடி
  • Reads 232
  • Votes 39
  • Parts 16
  • Reads 232
  • Votes 39
  • Parts 16
Ongoing, First published May 24, 2021
அன்பு, காதல், தன்னம்பிக்கை, நட்பு, சேவை என அனைத்தும் கலந்த சுவாரஸ்யமான பல திருப்பங்கள் நிறைந்த தொடர் கதை.
All Rights Reserved
Sign up to add என் ராதையை தேடி to your library and receive updates
or
#7கதை
Content Guidelines
You may also like
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) by kanidev86
62 parts Complete
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்" . இதுவே நமது கதையின் நாயகன் நாயகியின் நிலை... சில சமயங்களில் உடல் வலிமை விட மனதின் வலிமை அதிமுக்கியமான ஒன்று , அந்த நேரத்தில் அது தவறினால்.... அதுவும் பெண் அவளுக்கு..... பார்ப்போம் . நாமும் அவள் உணர்வுகளுடன் பயணிப்போம் . களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாறு தம் காதலை மறைத்துப் பழகுதல் மற்றும் உறவுகொள்ளுதல் ஆகும். களவுக்குக் கற்பு இன்றியமையாதது. கற்பு என்பது ஊர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை. நன்றி கனி
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) by NiranjanaNepol
70 parts Complete
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தனிமையும் மட்டும் தான். அவன் அப்படி இருந்ததற்கு ஆழமான காரணமோ மனதை உருக்கும் பிளாஷ்பேக்கோ ஒன்றும் கிடையாது. அவன் அப்படித்தான். வெகு குறைவாக தான் பேசுவான். யாருடனும் கலந்து உறவாட மாட்டான். அவன் ஒரு வடிகட்டிய தனிமை விரும்பி. அவனது இந்த சுபாவத்தை கண்டு கலக்கம் அடைந்த அவனது பெற்றோர்கள், அவனது தனிமைக்கு முடிவு கட்ட முடிவெடுத்தார்கள். அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது தான் அந்த முடிவு. அந்த புதிய உறவை அவன் ஏற்றுக் கொண்டானா? யாருமற்ற தன் உலகத்தில், தன் மனைவியை நுழைய அவன் அனுமதித்தானா?
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) by NiranjanaNepol
87 parts Complete
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
You may also like
Slide 1 of 10
RAVANANIN SEETHAI  cover
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!.. (Completed). cover
வா.. வா... என் அன்பே... cover
உறவாய் வருவாய்...! (முடிந்தது) cover
நீயே என் ஜீவனடி cover
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) cover
நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓ cover
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) cover
காதல்கொள்ள வாராயோ... cover
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) cover

RAVANANIN SEETHAI

63 parts Complete

A GIRL, "KADAVULE INDHA VELAYACHUM ENAKKU SET AAGANUM ADHUKKU MUNNADI INDHA VELA ENAKKU KIDAIKKANU.... NEE UN KULANDHAIYA KOODAVE IRUNDHU KAAPATHIRU PAA" BEFORE SHE FINISHED HER PRAYER , HER NAME IS CALLED FOR INTERVIEW, GIRL MIND VOICE: "INGA ENNALAA NADAKKA POGUDHO? AANDAVA" SHE TOOK DEEP BREATH & KNOCKED THE DOOR & ASKED "MAY I COME ,SIR?" A GRUMPY VOICE FROM INSIDE SAID , "YES" GIRL MIND VOICE:"ENNA DA VOICE IDHU GANDA MIRUGAM URUMURA MAARI IRUKKU... TERROR PIECE OH... SARITHAAN NAMAKKU VELA KIDACHA MAARI DHAAN" GULPED & ENTERED INSIDE CABIN, THERE A MAN STANDING NEAR OFFICE GLASS WINDOW WITH CUP OF COFFEE, GIRL: SIR? WHEN HE TURNED TOWARDS HER , HER WORLDS CHANGED UPSIDE DOWN, SHE COULDN'T CONTROL HER TEARS , SHE DROPPED HER FILE AND RUN TOWARDS THE MAN & HUGGED HIM TIGHTLY... HE COULDN'T MOVE , THE CUP IN HIS HAND IS FELL & BROKE... HE HUGGED HER TIGHTLY LIKE SHE WILL DISAPPEAR IF HE LEFT HER.. UNKNOWLY A TEAR FELL FROM HIS EYES... A STORY OF TWO BROKEN 💔 SOULS MEND EACH OTHER... #AASHAANGI