நதி போலே ஓடிக்கொண்டிரு( Nadhi polae odikondiru )
  • Reads 6
  • Votes 3
  • Parts 1
  • Reads 6
  • Votes 3
  • Parts 1
Complete, First published Jun 09, 2021
Mature
துவண்டுகிடக்கும் பலருக்கு ஊத்வேக மூட்டும் ஒரு உண்மைக் கதை இது.

கறை படிந்துவிட்டது என தங்கி விட்டால் நீங்கள் ஒரு குட்டையாகி விடுவீர்கள். உங்களது ஓட்டத்தை தடுக்க பாறைகள் குறுக்கே இருந்தாலும் கிடைத்த சிறிய இடைவெளியை எல்லாம் பயன்படுத்தி ஓடுங்கள். உங்கள் மீது படர்ந்த கறைகள் எல்லாம் சொல்லிக் கொள்ளாமலே உங்களை விட்டு சென்றுவிடும். நீங்கள் தெளிந்த நீரோடையாய் ஓடிக் கொண்டே இருப்பீர்கள். இகழ்ந்தவனெல்லாம் புகழ்வான்.

 ஆல் தி பெஸ்ட்.
All Rights Reserved
Sign up to add நதி போலே ஓடிக்கொண்டிரு( Nadhi polae odikondiru ) to your library and receive updates
or
Content Guidelines
You may also like
யாரோ மனதிலே! by deepababu
9 parts Complete
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. பெற்றவர்கள் செய்யும் தவறுகளாலோ அல்லது அவர்களுடைய இறப்பினாலோ அநாதவராக ஆசிரமத்தில் விடப்படும் குழந்தைகளை இச்சமூகம் அநாதை என்று முத்திரை குத்திவிடுகிறது. அவர்கள் மீது எந்த தவறும் இல்லை என்றாலும் சமூகத்தின் கட்டமைப்பால் அநாதைப் பெண்களை மருமகளாக ஏற்றுக்கொள்ள நம் பாரம்பர்ய குடும்பத்தினர் பலர் மறுக்கின்றனர். இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்த்து நாங்களும் குடும்பத்தில் வாழத் தகுதியானவர்கள் தான் என வம்படியாக நாயகனின் வீட்டில் நுழைகிறாள் நாயகி. இனி மற்றதை கதையில் காண்போம்!
You may also like
Slide 1 of 10
வெண்ணிலாவின் காதல் cover
யாரோ மனதிலே! cover
😍😍ரகசியமானவனே😍😍( On Hold) cover
😘சக்கர 😘   (முடிவுற்றது)  cover
என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed) cover
இணை பிரியாத நிலை பெறவே  cover
திருடியே! மேரி மீ! மேரி மீ! cover
மை விழி திறந்த கண்ணம்மா cover
மெய் சிலிர்க்க‌ வைத்தாய் என்னை!!! cover
நீயே வாழ்க்கை என்பேன் cover

வெண்ணிலாவின் காதல்

54 parts Ongoing

எதிா்பாா்க்காமல் சந்தித்த ஒருவனை தன்னவனாக்க துடிக்கும் இதயம்.... இது என்னோட முதல் கதை படித்து தவறுகளை சொல்லுங்கள் நண்பா்களே.....