Story cover for coimbatore express ❤️🦋 by PrinceKavi
coimbatore express ❤️🦋
  • WpView
    Reads 1,297
  • WpVote
    Votes 88
  • WpPart
    Parts 8
  • WpView
    Reads 1,297
  • WpVote
    Votes 88
  • WpPart
    Parts 8
Ongoing, First published Jun 29, 2021
யார் மனதையும் புண்படுத்தும் வகையில் அமைந்தால் நாங்கள் பொறுப்பு அல்ல 😌
All Rights Reserved
Sign up to add coimbatore express ❤️🦋 to your library and receive updates
or
Content Guidelines
You may also like
சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது) by adviser_98
92 parts Complete
ஹாய் இதயங்களே இது என் ஆறாவது கதை... தாங்கள் உதித்ததின் உண்மை காரணத்தை அறிந்து உலகை காக்க வேண்டி உயிர் நீத்த உலகத்தின் அதிபதிகளின் பின் களமிறங்கும் மூன்று இளஞ்சூரியன்கள்... அவர்களை காத்தருளும் பணியை தாமாக கையிலெடுத்து உலகை பாதுகாக்க புவியில் ஜனித்து துணை சேரும் ஒன்பதின மாவீரசத்ரியன்கள்... பிறப்பெடுத்ததே இக்காரணத்திற்கென அறியாது அவர்களுடன் கை கோர்க்கும் இளம்பூக்களான நாயகிகள்... அவர்களை தங்களின் சக்திகளுடன் வழி நடத்த போகும் உலகின் மைந்தர்கள் மற்றும் வீராங்கனைகள்... நடக்க போவதென்ன... பொருத்தாருந்து காணலாம்.... நட்பு மாயம் மந்திரம் மர்மம் கற்பனை மறுஜென்மம் பிரிவு வலி காதல் சகோதரத்துவம் நகைச்சுவை மற்றும் பல திருப்பங்களுடன் கூடிய மாயமந்திர கதை.... இக்கதை என்னால் சுயமாய் எழுதப்பட்டது... தீராதீ❤
You may also like
Slide 1 of 10
அரன் அறம் காத்தால்!!! cover
மாத்தி யோசி  cover
என்னவள் நீயடி  cover
🎑🌺இந்துமதி🌺🎑(முடிவுற்றது) cover
உயிர் கொள்கிறேன் உன்னால் - Good Ending(முடிவுற்றது) cover
ஜென்மம் தீரா காதல் நீயடி! cover
சர்ப்பல�ோக மாய காதல்... (முடிவுற்றது) cover
நிகழ் கதை தகவு cover
மீண்டும் தொடரும் காதல்!!! (முடிவுற்றது) cover
ஆதவனின் வெண்மதி அவள் cover

அரன் அறம் காத்தால்!!!

4 parts Complete

முழு பௌர்ணமி நள்ளிரவில் மூச்சு வாங்க நிறைமாத வயிறை பிடித்து கொண்டு இந்த காட்டிற்குள் ஓடி கொண்டு இருந்தாள் ஒரு பெண்.அவள் கட்டி இருந்த புடவை வேர்வெயில் நனைத்து இருந்தது.உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடினாள்.இந்த அடர்ந்த காட்டின் படர்ந்த இருள் கூட கவனிக்கும் நிலையில் அவள் இல்லை.இந்த காட்டில் எதும் மிருகங்கள் இருந்தாள்??அதை எல்லாம் அவள் யோசிக்கவே இல்லை.மனிதத்தன்மை இல்லாத அரக்க குணம் கொண்ட மனிதர்களை விட விலங்குகள் கொடுமையானவை இல்லை என்றுதான் எண்ணினால்.ஏன்??யார் இவள்??