ஒன்றாகி சந்திபோமா
  • Reads 358
  • Votes 54
  • Parts 15
  • Reads 358
  • Votes 54
  • Parts 15
Ongoing, First published Jul 09, 2021
கல்வியின் கரம் பிடித்து விட்டால் வாழ்வில் கரம் பிடிப்பவனை எதிர்பார்க்காமல் எந்த சூழலையும் துணிந்து சந்திக்கலாம் என்னும் எண்ணத்தில் மிதப்பவள், பட்டம் பெறாமல் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க மாட்டேனென கங்கணம் கட்டிக்கொண்டு இருப்பவள் வந்தனா.

செல்வத்தில் மிதந்தாலும் தன் கனவு பாதையை சந்திக்க இயலாமல் வாடும் சுபித்ரா. உடன் பிறப்புக்காக எதையும் சந்திக்க துணியும் சுபித்ராவின் தம்பி மனோஜ்.

எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றியை கண்டாலும் ஒரு துணையின்றி, செய்யும் அனைத்து செயல்களிலும் நிறைவை சந்திக்க இயலாமல் ஒரு துனைக்காக தவம் கிடக்கும் கவின்.

அன்னையின் தயவால் 23 வயதிலேயே வந்தனாவின் கரம்பிடிக்க காத்திருக்கும் கவினின் இனிய மொழியால் அவள் மனதில் வேரிட்டு பரந்து கிடக்கும் எண்ணங்களை கைவிட்டு அவன் கரம் பிடித்த கணத்தில் அவள் வாழ்வும் தடம் மா
All Rights Reserved
Sign up to add ஒன்றாகி சந்திபோமா to your library and receive updates
or
#8ஆசை
Content Guidelines
You may also like
அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed ) by vaanika-nawin
66 parts Complete
🌼 " ம் .. அப்புறம் , உங்களோட இந்த லிப்ஸிம் அதுக்கு மேல இருக்க மீசையும் பார்த்தா எப்படி இருக்கு தெரியுமா மாமா ? ஒரு அழகான ரோஜாப்பூ கருப்புக் குடைபிடிச்சமாதிரி இருக்குமாமா ... " 🌼 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 " ஆமா உனக்கு இந்தச் ஜெயின கழட்றதுல என்ன பிரச்சனை ? " " தாலிய நீங்க சொல்றமாதிரி நினைச்சா கழட்டவும் நினைச்சா போடவும் கூடாது மாமா .." " கிழவி மாதிரிப் பேசாம வயசுக்குத்தகுந்த மாதிரிப் பேசு , தாலிங்கறது ஜஸ்ட் திருமணம் ஆனதோட அடையாளம் தான் , தாலிங்கற ஒரு பொருளுக்கு கொடுக்குற முக்கியத்துவத்துல கணவன் மனைவி உறவை வலுப்படுத்துற முயற்சி , ஆனா உண்மையான அன்பு இருக்கிற இடத்தில தாலிக்கெல்லாம் அவசியம் இல்ல , நமக்குத் தாலி வேண்டாம் , நான் இப்போ ஆஃபீஸ் போறேன் , சாயங்காலம் வரும் போது இந்த ஜெயின் உன் கழுத்துல இருக்கக்கூடாது , நாளைக்கு உனக்கு ஊட்டி ஸ்கூல்ல அட்மிசன் .
காவலே காதலாய்... by LakshmiSrininvasan
30 parts Complete
பேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சமாக எழுதிடலாம்னு கிளம்பிட்டேன். காக்கி மனிதர்களை பார்த்தாலே நமக்கெல்லாம் கொஞ்சம் பயம், ஒரு வித பதட்டம், அவங்க நமக்கு தெரிஞ்சங்களா இருந்தா கூட தள்ளி தான் நிற்போம்.அவங்க வாழ்க்கையில் எப்பவும் யார் கூடவாவது டிஸ்யூம் டிஸ்யூம் சண்ட போட்டு கிட்டே இருப்பாங்களா என்ன?? அவங்க வாழ்க்கையில் இருக்கும் லேசான நிமிடங்கள்,இறுக்கமான சூழ்நிலைகள்,சின்ன அலட்சியத்தால் அவர்கள் சந்திக்கும் சங்கடங்கள்,காதல் என எல்லாவற்றையும் இதில் பார்க்க முடியும். அத்தியாயம் எழுத சில நேரங்களில் தாமதம் ஆகலாம் அதற்கு மன்னிப்புகள்.சீக்கிரம் கதையோடு சந்திப்போம் !!
You may also like
Slide 1 of 10
நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது) cover
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது) cover
காதல் கொள��்ள வாராயோ... cover
அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed ) cover
இராவணனின் காதலி cover
 நறுமுகை!! (முடிவுற்றது) cover
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா (முடிவுற்றது) cover
ஒளியாய் பாய்ந்தாயே cover
காவலே காதலாய்... cover
தொடுவானம் cover

நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)

67 parts Complete

"உன்னால எப்டி எனக்கு இப்டி துரோகம் பன்ன முடிஞ்சது... உங்கிட்டருந்து எனக்கு வேண்டியது டிவோர்ஸ்...தயவு செய்து அந்த பேப்பர்ஸ்ல ஸைன் போடு"..என்ன விட்று ப்ளீஸ்...ஐ கேட் யூ..ஐ கேட் யூ நிரன்ஜ்...பிளீஸ் லீவ் மி.. ஹவ் குட் யூ டு திஸ் ட்டு மி... i dont want to talk to you... i dont want to see your face and i wont... leave me please.போதும் என்னால இதுக்குமேல எதையும் தாங்கிக்க முடியாது..everything is over between us...said by Riya. நம்ம கதையின் நாயகி ரியா .. நாயகன் நிரன்ஜ்...இவர்களின் வாழ்வில் நாமும் இணைவோம்.