Story cover for It's Complicated by poemsforyou_13
It's Complicated
  • WpView
    GELESEN 129,861
  • WpVote
    Stimmen 12,198
  • WpPart
    Teile 32
  • WpView
    GELESEN 129,861
  • WpVote
    Stimmen 12,198
  • WpPart
    Teile 32
Laufend, Zuerst veröffentlicht Juli 28, 2021
Family, marriage, love, stability- he yearns for it all. Yet when given the golden opportunity to attain this and more, something holds him back. Or rather, someone. 

What can we say? Life is complicated. 

Total fiction of author's imagination and not related to real life people or events.
Alle Rechte vorbehalten
Melden Sie sich an und fügen Sie It's Complicated zu deiner Bibliothek hinzuzufügen und Updates zu erhalten
oder
#3romancefanfiction
Inhaltsrichtlinien
Vielleicht gefällt dir auch
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) von NiranjanaNepol
61 Kapitel Abgeschlossene Geschichte
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த மலரவன், இப்பொழுது ஒரே நாளில் அனைத்து ஏற்பட்டையும் செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறான். அவன் இதுவரை சென்னைக்கு வராமல் இருந்ததற்கு அவனது வேலை பளு மட்டும் தான் காரணமா? இப்பொழுது அவசரமாய் சென்னை வருவதற்கு என்ன காரணம்? படியுங்கள்...
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) von kanidev86
62 Kapitel Abgeschlossene Geschichte
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்" . இதுவே நமது கதையின் நாயகன் நாயகியின் நிலை... சில சமயங்களில் உடல் வலிமை விட மனதின் வலிமை அதிமுக்கியமான ஒன்று , அந்த நேரத்தில் அது தவறினால்.... அதுவும் பெண் அவளுக்கு..... பார்ப்போம் . நாமும் அவள் உணர்வுகளுடன் பயணிப்போம் . களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாறு தம் காதலை மறைத்துப் பழகுதல் மற்றும் உறவுகொள்ளுதல் ஆகும். களவுக்குக் கற்பு இன்றியமையாதது. கற்பு என்பது ஊர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை. நன்றி கனி
என் வாழ்வின் சுடரொளியே! von Aarthi_Parthipan
49 Kapitel Abgeschlossene Geschichte
அழகு, அறிவு, அன்பு, ஆற்றல், இனிமை, மென்மை, தூய்மை என அனைத்து நற்குணங்களும் கொண்ட அவள் இம்மண் உலகிற்கு வந்த தேவதை. அவள் சொர்கம் போன்ற அவள் இல்லத்தில் பிறந்த பொழுதும், விதியின் விளையாட்டால் ஒரு நரகதிற்குள் தள்ளப் படுகிறார்கள். அந்த நரகத்தில் இருந்து தனக்கு விடுதலை கிடைத்துவிடாதா என்று அவள் ஏங்கிக் கொண்டிருந்த சமயம், அங்கிருந்து நிரந்தரமாக வெளியேற கடவுள் கொடுத்த வழியில் சென்றவள் வாழ்வில் அதை விட பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அடுத்து அவள் சென்ற இடமும் நரகமாக இருக்க, அந்த நரகத்தில் இருந்து தப்பி செல்ல விரும்பாமல் அதை சொர்க்கமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டாள். அதில் அவளுக்கு கிடைத்தது வெற்றியா? தோல்வியா? காண்போம்!!!!
Vielleicht gefällt dir auch
Slide 1 of 10
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
வா.. வா... என் அன்பே... cover
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) cover
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) cover
மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய் cover
காதல்கொள்ள வாராயோ... cover
RAVANANIN SEETHAI  cover
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!.. (Completed). cover
Beyond love  cover
என் வாழ்வின் சுடரொளியே! cover

ரணமே காதலானதே!! அரக்கனே!!

77 Kapitel Abgeschlossene Geschichte

தந்தை யார் என பல அவமானங்களுக்கு இடையில் வாழும் நாயகி.ராஜேஸ்வரி வீட்டில் அடிமையாக வாழும் தாயும், மகளும்.ராஜேஸ்வரி பேரனால் வெறுக்க பட காரணம் என்ன?