ஒரு மாலை இளவெயில் நேரம்
  • Reads 90
  • Votes 0
  • Parts 3
  • Reads 90
  • Votes 0
  • Parts 3
Complete, First published Aug 23, 2021
Mature
காதல் அனைவர் வாழ்விலும் வரும். அது எதிர்பாராமல் நிகழும் . 
ஆனால் ஒரு வரை இதுவரை பார்க்காமல். வேறு ஒரு காலத்தில் இருந்து அவரை காதலிக்க முடியுமா ? காதலால் ஒருவரை உயிர் பிக்க முடியுமா ? பல திருப்பங்களுடன் இந்த காதல் கதையின் தொடக்கம்.
All Rights Reserved
Sign up to add ஒரு மாலை இளவெயில் நேரம் to your library and receive updates
or
Content Guidelines
You may also like
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது ) by NiranjanaNepol
53 parts Complete
உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல. அவனது பார்வை ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்தது. கோபத்தில் சிவந்திருந்த அவனது கண்கள், நெருப்பை உமிழ்ந்து கொண்டிருந்தன. அங்கிருந்த பேருந்து நிலையத்தில், ஒரு பெண், ஒருவனுடன் நின்று பேசிக் கொண்டிருந்தாள். அவனது பார்வை, அவர்கள் மீது... இல்லை, இல்லை, அந்த பெண்ணின் மீது இருந்தது. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தது அவனுக்கு பிடிக்கவில்லை போல் தெரிகிறது. எப்பொழுது வேண்டுமானாலும் அந்தப் பெண்ணை அவன் விழுங்கி விடலாம் என்பது போல, அவன் ஏன் அவளை அப்படி பார்த்துக் கொண்டிருந்தான் என்று தான் நமக்கு புரியவில்லை. யார் அவன்? யார் அந்தப் பெண்? அவளுடன் இருக்கும் மற்றொருவன
You may also like
Slide 1 of 10
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது ) cover
போரிலும் காதலிலும் எதுவும் நியாயமே...(முடிவுற்றது ) cover
உறவாய் வருவாய்...! (முடிந்தது) cover
இளையவளோ என் இணை இவளோ✔ cover
நீயே என் ஜீவனடி cover
சில்லென்ற தீயே...! ( முடிந்தது) cover
நீயின்றி நானேது...? (முடிவுற்றது) cover
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!... cover
வா.. வா... என் அன்பே... cover
இதயம் கொய்த கொலையாளி - பாகம்  2 cover

காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )

53 parts Complete

உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல. அவனது பார்வை ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்தது. கோபத்தில் சிவந்திருந்த அவனது கண்கள், நெருப்பை உமிழ்ந்து கொண்டிருந்தன. அங்கிருந்த பேருந்து நிலையத்தில், ஒரு பெண், ஒருவனுடன் நின்று பேசிக் கொண்டிருந்தாள். அவனது பார்வை, அவர்கள் மீது... இல்லை, இல்லை, அந்த பெண்ணின் மீது இருந்தது. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தது அவனுக்கு பிடிக்கவில்லை போல் தெரிகிறது. எப்பொழுது வேண்டுமானாலும் அந்தப் பெண்ணை அவன் விழுங்கி விடலாம் என்பது போல, அவன் ஏன் அவளை அப்படி பார்த்துக் கொண்டிருந்தான் என்று தான் நமக்கு புரியவில்லை. யார் அவன்? யார் அந்தப் பெண்? அவளுடன் இருக்கும் மற்றொருவன