தென்பவளநாடு இரகசியம்
  • Reads 48
  • Votes 2
  • Parts 2
  • Reads 48
  • Votes 2
  • Parts 2
Ongoing, First published Sep 10, 2021
கதையின் நாயகி  தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபடுபவர். அவரது கைகளில் தென்பவளநாடு பற்றிய ஓலைச்சுவடி ஒன்று கிடைக்கிறது. அது மட்டும் அல்லாது அந்த ஓலைச்சுவடியில் பாண்டியர்களின் இரத்தின ஹாரம் மற்றும் மணிமகுடம் பற்றியும் சோழர்கள் மறைத்து வைத்து இருக்கும் பொக்கிஷம்  பற்றியும் தகவல்கள் கிடைக்கிறது. இதை வைத்து நமது கதையின் நாயகி மேற்கொண்டு என்ன செய்கிறார் என்பதே இக்கதை ஆகும்.
All Rights Reserved
Sign up to add தென்பவளநாடு இரகசியம் to your library and receive updates
or
#58thriller
Content Guidelines
You may also like
ஆன்மாவுக்கு அழிவில்லை  by neepzie
5 parts Ongoing
அவரது தீய சக்திகள் மீது கொண்ட பயத்தினாலும் வெறுப்பினாலும், தீய சக்திகளின் மகா குரு வேவூஷான், பல சத்திவாய்ந்த குலங்களின் ஒருங்கிணைப்பின் விளைவாக அழிக்கப்படுகிறார். பதின்மூன்று வருடங்களின் பின், வேவூஷான் மறுபிறப்பு எடுக்கிறார். தடைசெய்யப்பட்ட முறையை பயன்படுத்தி ஒரு இளைஞன், தன் ஆத்மாவை தியாகம் செய்து வேவூஷானின் ஆத்மாவிற்கு தன் உடலை கொடுக்கிறான். அதற்கு பதிலாக வேவூஷான் அவனது பழி வாங்கும் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஆனால், ஒரு தீய சக்தி வெளிப்படும்போது, குழப்பங்களின் இடையே வேவூஷான் கடந்த காலத்தில் பழக்கமான முகத்தை சந்திக்க நேரிடுகிறது, அவர் வேவூஷானின் கடந்தகால இருட்டான உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்ட ஒரு சக்தி வாய்ந்த ஒளியாக தொடர்கிறார்.
You may also like
Slide 1 of 10
என் பார்வையில் பாரதம் cover
வையாவி கோப்பெரும் பேகன் cover
Tamilština cover
ஆன்மாவுக்கு அழிவில்லை  cover
புலிக்கொடி வேந்தன்  cover
தேடல்களோ தீராநதி! cover
சமுத்ரா cover
௧ாலத்தை தாண்டிய காதல் cover
Rd Hyunjin  cover
கொற்றவை cover

என் பார்வையில் பாரதம்

1 part Ongoing

மகாபாரதம் மண்ணணாசை மண்ணோடு மண்ணாக்கும் என மாந்தருக்கு உணர்த்திய மாபெரும் காவியம் நற்பாதையை கீதையின் மூலம் ராதையின் மன்னவன் நமக்குணர்த்திய கதை. இக்காவியத்தில் உனர்வுகள் பல விதம் உதிரங்கள் பல விதம். உதிரங்கள் உதிர்வதை யுத்தத்தில் கண்டோம். அவர்தம் உணர்வுகளைக் காண உங்களையும் அழைக்கின்றேன். மாதவன் மகிமைபெற்ற மாபெரும் காவியத்தின் மாந்தர்தம் மனதை அறிய வாருங்கள் என்னோடு...