Story cover for கறிவேப்பிலை மரத்தடியில் by WritingTheDaylight
கறிவேப்பிலை மரத்தடியில்
  • WpView
    Reads 1,040
  • WpVote
    Votes 85
  • WpPart
    Parts 8
  • WpView
    Reads 1,040
  • WpVote
    Votes 85
  • WpPart
    Parts 8
Ongoing, First published Sep 23, 2021
1 new part
அந்தக் கறிவேப்பிலை மரத்தின் கடும்பச்சை நிற இலைகள் காற்றில் அசைந்தாடிக் குதூகலிப்பதை, அதை விடப் பன்மடங்கு உயரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தென்னையில் குருத்து பரவசத்துடன் சிரித்தது. 

அது சாதாரண கறிவேப்பிலை மரமல்ல. பத்து வருடங்களுக்கு முன்பு நட்ட அம்மரம் இப்போது கூரையையும் தாண்டி வளர்ந்திருந்தது. சுலைமானியா(கற்பனை) கிராமத்திலுள்ள மக்களில் கால்வாசிப்பேரின் வீடுகளுக்கு கறிவேப்பிலை சப்ளை அம்மரம் தான். 

அந்த மரம் எவருக்கு சொந்தம் என்பது இதுவரையில் ஒருவருக்கும் தெரியவில்லை. அதை நட்டது யாரென்றும் கூட எவரும் அறியவில்லை. யாராவது ஒருவரின் வீட்டுக் காணியில் இருந்திருந்தால் கூட அது அவர்களது மரம் தான் என்று கூறியிருக்கலாம். ஆனால் இங்கு நிலைமையே வேறு.
All Rights Reserved
Sign up to add கறிவேப்பிலை மரத்தடியில் to your library and receive updates
or
#1அன்பு
Content Guidelines
You may also like
கறிவேப்பிலை மரத்தடி��யில் by WritingTheDaylight
8 parts Ongoing
அந்தக் கறிவேப்பிலை மரத்தின் கடும்பச்சை நிற இலைகள் காற்றில் அசைந்தாடிக் குதூகலிப்பதை, அதை விடப் பன்மடங்கு உயரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தென்னையில் குருத்து பரவசத்துடன் சிரித்தது. அது சாதாரண கறிவேப்பிலை மரமல்ல. பத்து வருடங்களுக்கு முன்பு நட்ட அம்மரம் இப்போது கூரையையும் தாண்டி வளர்ந்திருந்தது. சுலைமானியா(கற்பனை) கிராமத்திலுள்ள மக்களில் கால்வாசிப்பேரின் வீடுகளுக்கு கறிவேப்பிலை சப்ளை அம்மரம் தான். அந்த மரம் எவருக்கு சொந்தம் என்பது இதுவரையில் ஒருவருக்கும் தெரியவில்லை. அதை நட்டது யாரென்றும் கூட எவரும் அறியவில்லை. யாராவது ஒருவரின் வீட்டுக் காணியில் இருந்திருந்தால் கூட அது அவர்களது மரம் தான் என்று கூறியிருக்கலாம். ஆனால் இங்கு நிலைமையே வேறு.
You may also like
Slide 1 of 10
ப்ரேமசரோவர் cover
காயம்✔️ cover
கறிவேப்பிலை மரத்தடியில் cover
𝑻. cover
பூத்த கள்ளி ✔ cover
தென்றலே தழுவாயோ..? cover
பெண் தெய்வம் cover
அன்பே ஆருயிரே (On hold) cover
Ramadan'24 Quiz cover
அன்பே என் உயிர் நீயடி  cover

ப்ரேமசரோவர்

5 parts Ongoing

இமயம் தொட்டுப் பொங்கும் மானசரோவர் போல், இதயம் தொட்டுப் பொங்கும் சிவ காதலின் வரிகள் இவை❣