Story cover for மிருதனின் அசுரம் ( ரிலே கதை -3) by Dikshita_Lakshmi
மிருதனின் அசுரம் ( ரிலே கதை -3)
  • WpView
    Reads 275
  • WpVote
    Votes 44
  • WpPart
    Parts 12
  • WpView
    Reads 275
  • WpVote
    Votes 44
  • WpPart
    Parts 12
Ongoing, First published Nov 03, 2021
மிருதனின் அசுரம்


வணக்கம் நட்பூக்களே அடுத்த மூன்றாவது ரிலே கதையோடு வந்து இருக்கிறோம்.


ஒருத்தரின் எண்ணத்தில்  கதைக்கரு உருவாகி அதற்கு எழுத்து கொடுத்து உயிர் கொடுப்பது கதை .இங்கு 10 எழுத்தாளர்களில் எண்ணத்தில் உருவாகி இருக்கிறது மிருதனின் அசுரம்.. 

ரிலே கதையின் பத்து 
எழுத்தாளர்கள்


1. திக்ஷிதா லட்சுமி

2. அர்பிதா

3. Nancy mary

4. மகாராஜ்

5. செங்கிஸ்கான்

6. ப்ரியமுடன் விஜய்

7. அருள் மொழி காதலி

8. ச. சக்திஸ்ரீ

9. அம்புலி மாமாவின் காதலி "ஜெரி"

10. மீராஜோ. 


பத்து எழுத்தாளர்களின் கற்பனையில் விளைந்த கதை அவர் அவரின் கற்பனைத்திறனை எடுத்துரைக்கிறது.

ஒவ்வொரு பதிவிலும்  கதைக்களம் விறுவிறுப்பாக நகரும் அமானுஷ்ய கதை மனிதரும் அல்ல ஆவியும் அல்ல பின்னே அதற்குப் பெயர் என்ன? அறியவேண்டுமா மிருதனின் அசுரம் படிங்க..


கதையைப் படிச்சு தெரிஞ்சுக்கோங்க..
முற்றிலும் புதிதான கதை..
All Rights Reserved
Sign up to add மிருதனின் அசுரம் ( ரிலே கதை -3) to your library and receive updates
or
#4மர்மம்
Content Guidelines
You may also like
காலத்தின் மாய மரணம்... (முடிவுற்றது) by adviser_98
64 parts Complete
இது என் ஐந்தாவது கதை.... பிழை புரியா பேதை அவள்... மனம் புரியா பாவை அவள்... விட்டால் போதுமென ஓடும் முயல் அவள்... காத்திருக்க தெரியாதவள்... பலரை ஆவலோடும்... சிலரை வருத்தத்தோடும் காக்க வைக்கும் சோதனையவள்... மனம் குத்தாடுகையில் சட்டென மாரிடுவாள்... வேதனையில் பாடுபடுகையில் நகராமல் உறைந்திடுவாள்... யாரெனவும் காட்சி அளிக்க மாட்டாள்... வசை பாடும் சொற்களையும் செவி சாய்க்க மாட்டாள்... விடை அறியா மாயமவள்... வினா அறியா தேர்வவள்... மரணத்தையும் கண் மூடி திறக்கும் முன்... கொண்டு வந்திடுவாள்.... பிறப்பையும் மனதால் தள்ளி போட்டதாய் உணரவைப்பாள்.... விட்டு விலகா மர்மமவள்... காலம் காலமாய் காலமென பெயர் கொண்டு வந்தவள்.... மரணத்தை மாயமாய்.... காலத்தில் மாயமாய்... இரண்டும் அவளே.... காலத்தின் மாய மரணம்..... ஹாரரில் மீண்டுமோர் முயற்சி இதயங்களே.... நட்பு மர்மம் பயம் காலம் மற்றும் பல திருப்பங
I am a Ghost...💀 by goldmadhu
1 part Ongoing
"யாரென்று தெரியாத ஒரு பெண், அவளது வாழ்க்கை முழுவதும் ஒரு புதிராகவே இருக்கிறாள். நிறையப் புத்தகங்கள் படிக்கும் அவளே, திறக்கப்படாத ஒரு புத்தகம் போல இருக்கிறாள் - அவளுக்குள்ளேயே எண்ணற்ற ரகசியங்கள் புதைந்திருக்கின்றன. ஒரு நாள், அவளுக்குள் இருக்கும் விசித்திரமான சக்திகள் அல்லது அமானுஷ்ய நிகழ்வுகள் அவளைத் துரத்த, தான் யார் என்ற தேடல் தீவிரமாகிறது. ஒவ்வொரு சம்பவமும் அவளைப் பயமுறுத்த, இறுதியில், தான் ஒரு அச்சுறுத்தும் பேய் என்பதை அவள் அதிர்ச்சியுடன் உணர்கிறாள். தான் யார் என்ற இந்த உண்மை, அவளது வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது? வாருங்கள், இந்த மர்மம் நிறைந்த கதையை முழுவதுமாகப் பார்ப்போம்." "A woman unknown to herself, her entire life remains a mystery. She reads many books, yet she herself is like an unopened book - countless secrets buried within her. One day, strange powers or paranormal occurrences within her begin to haunt her, intensifying her search for who she truly is. Each incident terrifies her, and finally, she realizes with shock that she is a terrifying ghost. How does thi
You may also like
Slide 1 of 10
💙வண்ண பூக்களின் மறுமம் 💙 cover
ஜென்மங்கள் தாண்டியும்👹👹 cover
அரூபம் cover
காலத்தின் மாய மரணம்... (முடிவுற்றது) cover
"கயல் விழியும் காதல் கணவனும்" cover
I am a Ghost...💀 cover
சுழியம் cover
மாய உலகை தேடி cover
Bejba cover
ஒற்றை கண் சாந்தநாயகி  cover

💙வண்ண பூக்களின் மறுமம் 💙

1 part Ongoing

Hi frds ithu ennoda second story....இந்த கதை ஒரு மறுமம் பத்தின கதை இக்கதையை நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.வாங்க ப்ரென்ஸ் என்ன நடக்குதுன்னு கதைக்குள்ள போய் பார்க்கலாம்...................💚💚💚💚💚💚💚