Story cover for காதல் இதயம் ❤ by anshanno_111
காதல் இதயம் ❤
  • WpView
    Reads 47
  • WpVote
    Votes 13
  • WpPart
    Parts 6
  • WpView
    Reads 47
  • WpVote
    Votes 13
  • WpPart
    Parts 6
Ongoing, First published Dec 25, 2021
Mature
hi❗
hello❗
i am Anshanno💖
இது என்னுடைய முதல் பதிப்பு ❤ 
 ரெம்ப நாளா எனக்கு இங்க என்னுடைய  கற்பனைகள பகிரனும்னு ரெம்ப ஆசை இன்னக்கி என்ன ஆனாலும் பரவால்ல நாமலும் எழுதிரலாம்னு start பன்னீட்டன் பா 
ஆனா நா என்ன எழுதினாலும் நம்ம சகோஸ் உங்கலோட ஆதரவு இல்லாம முடியுமா 
இதனால் நான் கூற வறுவது என்ன வென்றள் 
உங்களுடைய அன்பான ஆதரவை எனக்கும் தாங்க டா செல்லங்கலே ❗
 

inda kadha konjam romantic ah irkum so kutty pasanga yaarum padika venam oky va 😜
All Rights Reserved
Sign up to add காதல் இதயம் ❤ to your library and receive updates
or
Content Guidelines
You may also like
பற்சக்கரம் (Tamil - Cogwheel) by Puthinam
141 parts Ongoing
சில கதைகள் ஒற்றை வழி பாதையாக ஒரு அழகிய அழுத்தமான கதையை காட்டி செல்லும். சில கதைகள் சிறுநகர சாலையாகவோ, பெருநகர சாலையாகவோ கதையினோடு கூடி, சுற்றி இருக்கும் வேடிக்கை விசித்திரங்களையும் பேசி செல்லும். ஒரு சில கதைகள் நாற்கரசாலையாக பயணிக்கும். இந்த கதையை நாற்கரசாலை கதையாக எழுத முற்பட்டிருக்கிறேன். சாலையின் நான்கு வழிகளிலும் வெவ்வேறு கதாபாத்திரங்கள் வெவ்வேறு கால நிலையில் தங்கள் வாழ்க்கையில் பயணிப்பதை உங்களுக்கு காட்ட முயற்சித்திருக்கிறேன். விதி அவர்களை காதல், நட்பு, மோதல், என்னும் கண்களுக்கு தெரியாத இழைகளால் பிணைத்து அழைத்து செல்கிறது. அந்த இழைகளில் எவை வலுப்படுகின்றன எவை அறுபடுகின்றன என்பதை கதையின் போக்கும், கதாபாத்திரங்களின் தேர்வும் முடிவு செய்கிறது.
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) by kanidev86
62 parts Complete
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்" . இதுவே நமது கதையின் நாயகன் நாயகியின் நிலை... சில சமயங்களில் உடல் வலிமை விட மனதின் வலிமை அதிமுக்கியமான ஒன்று , அந்த நேரத்தில் அது தவறினால்.... அதுவும் பெண் அவளுக்கு..... பார்ப்போம் . நாமும் அவள் உணர்வுகளுடன் பயணிப்போம் . களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாறு தம் காதலை மறைத்துப் பழகுதல் மற்றும் உறவுகொள்ளுதல் ஆகும். களவுக்குக் கற்பு இன்றியமையாதது. கற்பு என்பது ஊர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை. நன்றி கனி
You may also like
Slide 1 of 10
RAVANANIN SEETHAI  cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
காத��ல்கொள்ள வாராயோ... cover
வா.. வா... என் அன்பே... cover
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது) cover
Beyond love  cover
உயிரின் தாகம் காதல் தானே... cover
நீயின்றி நானேது...? (முடிவுற்றது) cover
பற்சக்கரம் (Tamil - Cogwheel) cover
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) cover

RAVANANIN SEETHAI

63 parts Complete

A GIRL, "KADAVULE INDHA VELAYACHUM ENAKKU SET AAGANUM ADHUKKU MUNNADI INDHA VELA ENAKKU KIDAIKKANU.... NEE UN KULANDHAIYA KOODAVE IRUNDHU KAAPATHIRU PAA" BEFORE SHE FINISHED HER PRAYER , HER NAME IS CALLED FOR INTERVIEW, GIRL MIND VOICE: "INGA ENNALAA NADAKKA POGUDHO? AANDAVA" SHE TOOK DEEP BREATH & KNOCKED THE DOOR & ASKED "MAY I COME ,SIR?" A GRUMPY VOICE FROM INSIDE SAID , "YES" GIRL MIND VOICE:"ENNA DA VOICE IDHU GANDA MIRUGAM URUMURA MAARI IRUKKU... TERROR PIECE OH... SARITHAAN NAMAKKU VELA KIDACHA MAARI DHAAN" GULPED & ENTERED INSIDE CABIN, THERE A MAN STANDING NEAR OFFICE GLASS WINDOW WITH CUP OF COFFEE, GIRL: SIR? WHEN HE TURNED TOWARDS HER , HER WORLDS CHANGED UPSIDE DOWN, SHE COULDN'T CONTROL HER TEARS , SHE DROPPED HER FILE AND RUN TOWARDS THE MAN & HUGGED HIM TIGHTLY... HE COULDN'T MOVE , THE CUP IN HIS HAND IS FELL & BROKE... HE HUGGED HER TIGHTLY LIKE SHE WILL DISAPPEAR IF HE LEFT HER.. UNKNOWLY A TEAR FELL FROM HIS EYES... A STORY OF TWO BROKEN 💔 SOULS MEND EACH OTHER... #AASHAANGI