Story cover for என்ன தவம்  செய்தனை by authorBalaSundar
என்ன தவம் செய்தனை
  • WpView
    Прочтений 2,791
  • WpVote
    Голосов 241
  • WpPart
    Частей 24
  • WpView
    Прочтений 2,791
  • WpVote
    Голосов 241
  • WpPart
    Частей 24
В процессе, впервые опубликовано янв. 31, 2022
*****************************
என்ன தவம் செய்தனை...
*****************************
பாலா சுந்தர்


அத்தியாயம் 1

இன்று... 
ப்ரித்வியின் திருமணம் முடிந்த மறுநாள்...


"நேத்து தான் கல்யாணம் முடிஞ்சது, இன்னிக்கு ரெண்டும் ஒவ்வொரு திக்குல நின்னுட்டு முழிச்சிட்டு இருக்கு. கல்யாணப் பொண்ணும் மாப்பிள்ளையும் நிற்குற நிலையைப் பார்த்தா மனசு பதறுது." என்றாள் ப்ரித்வியின் சரளா பெரியம்மா.


இந்தக் காட்சியில் சரளா விவரித்த 'கல்யாணப் பொண்ணு' என்பது சுசி என்ற சுசித்ராவும் 'கல்யாண மாப்பிள்ளை' சரளாவின் தங்கை தேவியின் மகன் ப்ரித்வியும் தான்.


"இது கூடத்துல நின்னு பேசுற பேச்சா மதினி?" என்று ப்ரித்வியின் தந்தை சரளாவை அதட்டினார்.


"தேவி என்னைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னதும் நான் வீட்டுல போட்டதைப் போட்டபடி வந்து சேர்ந்துட்டேன் தெரியுமா?" சரளா அழுவதுபோலப் பேசினார்.


"ஓ?" என்ற ப்ரித்வியின் தந்தை ரவிசங்கர் த
Все права сохранены
Подпишись, чтобы добавить என்ன தவம் செய்தனை в свою библиотеку и получать обновления
или
#27குடும்பம்
Требования к контенту
Вам также может понравиться
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது ) от NiranjanaNepol
53 Части Завершенная история
உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல. அவனது பார்வை ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்தது. கோபத்தில் சிவந்திருந்த அவனது கண்கள், நெருப்பை உமிழ்ந்து கொண்டிருந்தன. அங்கிருந்த பேருந்து நிலையத்தில், ஒரு பெண், ஒருவனுடன் நின்று பேசிக் கொண்டிருந்தாள். அவனது பார்வை, அவர்கள் மீது... இல்லை, இல்லை, அந்த பெண்ணின் மீது இருந்தது. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தது அவனுக்கு பிடிக்கவில்லை போல் தெரிகிறது. எப்பொழுது வேண்டுமானாலும் அந்தப் பெண்ணை அவன் விழுங்கி விடலாம் என்பது போல, அவன் ஏன் அவளை அப்படி பார்த்துக் கொண்டிருந்தான் என்று தான் நமக்கு புரியவில்லை. யார் அவன்? யார் அந்தப் பெண்? அவளுடன் இருக்கும் மற்றொருவன
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) от NiranjanaNepol
61 Часть Завершенная история
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த மலரவன், இப்பொழுது ஒரே நாளில் அனைத்து ஏற்பட்டையும் செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறான். அவன் இதுவரை சென்னைக்கு வராமல் இருந்ததற்கு அவனது வேலை பளு மட்டும் தான் காரணமா? இப்பொழுது அவசரமாய் சென்னை வருவதற்கு என்ன காரணம்? படியுங்கள்...
என் வாழ்வின் சுடரொளியே! от Aarthi_Parthipan
49 Части Завершенная история
அழகு, அறிவு, அன்பு, ஆற்றல், இனிமை, மென்மை, தூய்மை என அனைத்து நற்குணங்களும் கொண்ட அவள் இம்மண் உலகிற்கு வந்த தேவதை. அவள் சொர்கம் போன்ற அவள் இல்லத்தில் பிறந்த பொழுதும், விதியின் விளையாட்டால் ஒரு நரகதிற்குள் தள்ளப் படுகிறார்கள். அந்த நரகத்தில் இருந்து தனக்கு விடுதலை கிடைத்துவிடாதா என்று அவள் ஏங்கிக் கொண்டிருந்த சமயம், அங்கிருந்து நிரந்தரமாக வெளியேற கடவுள் கொடுத்த வழியில் சென்றவள் வாழ்வில் அதை விட பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அடுத்து அவள் சென்ற இடமும் நரகமாக இருக்க, அந்த நரகத்தில் இருந்து தப்பி செல்ல விரும்பாமல் அதை சொர்க்கமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டாள். அதில் அவளுக்கு கிடைத்தது வெற்றியா? தோல்வியா? காண்போம்!!!!
Вам также может понравиться
Slide 1 of 10
யாதுமாகி cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது ) cover
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!.. (Completed). cover
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது) cover
நீயின்றி நானேது...? (முடிவுற்றது) cover
RAVANANIN SEETHAI  cover
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) cover
வா.. வா... என் அன்பே... cover
என் வாழ்வின் சுடரொளியே! cover

யாதுமாகி

48 Части Завершенная история

காதலும் மோதலும். கொஞ்சம் இஷ்டம், கொஞ்சம் கஷ்டம்!