சில்லென்ற தீயே...! ( முடிந்தது)
  • Reads 101,829
  • Votes 5,419
  • Parts 54
  • Reads 101,829
  • Votes 5,419
  • Parts 54
Complete, First published Feb 14, 2022
வாழ்க்கை எப்படி எப்போது மாறும் என்று யாருக்கும் தெரியாது. அது போகும் போக்கில் செல்ல பழகிவிட்டால் பல ஆச்சரியங்களை அது நமக்கு பரிசளிக்கிறது. அப்படிப்பட்ட பல அதிர்ச்சிகளையும் ஆச்சரியங்களையும் சந்திக்கும் கதாநாயகனின் கதை...!
All Rights Reserved
Table of contents
Sign up to add சில்லென்ற தீயே...! ( முடிந்தது) to your library and receive updates
or
#24love
Content Guidelines
You may also like
தீயுமில்லை... புகையுமில்லை... by deepababu
7 parts Complete
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. வாழ்க்கையில் எதையும் அலட்சியமாக எண்ணும் நாயகனும், ஒழுக்கத்தையும், தன்மானத்தையும் உயிர் மூச்சாக கொண்டு வாழும் நாயகியும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இணையும் பொழுது தங்களை எப்படி சமரசம் செய்து கொள்கிறார்கள் என்பதை காண நான் ஆவலாக காத்திருக்கின்றேன்... நீங்கள்? என் மனதில் உதித்த இரண்டாவது கதை இது. ஆனால் கான்செப்ட் ஸ்பெஷலாக இல்லாததால் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன். சரி, என் கதை பாணிகளில் இது வித்தியாசமாக இருக்கும் என்பதால் இம்முறை பதிப்பித்து விட்டேன்.
ஒரு சாவி ஒரு சாவு (முடிவுற்றது) by adviser_98
51 parts Complete
வணக்கம் இது எனது முதல் கதை.... கதைகளிளும் கவிதையிலும் ஆர்வம் கொண்ட நான் கதை எழுதுவதில் முதல் முறையாக ஆர்வம் காட்டியுள்ளேன் ........ தன்னை கொலை செய்தவரை கொல்ல துடிக்கும் அவள் அப்பாவியான ஒருவரும் தன் சாவிற்கு காரணம் என தவராக கனித்து அவரையும் அவர் சார்ந்த அனைவரையும் அழிக்க காத்திருக்கிராள் ............ உண்மை அறிவாளா?????? இக்கதையில் வரும் கதாப்பாத்திரங்களும் சம்பவங்களும் முழுக்க முழுக்க என் கற்ப்பணையே..... என்னால் முடிந்த அளவு உங்கள் ஆர்வத்தை தூண்டும் அளவு எழுத முயற்ச்சிக்கிரேன் என் கதையை படித்து கருத்துக்களையும் பிழைகளையும் எடுத்து கூறு மாறு கேட்டு கொள்கிறேன் உங்கள் ஆதரவையும் கறுத்துக்களையும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் கதை எழுதுவதில் முதல் தளத்தில் நுழைந்திருக்கும் நான்.........☺☺ முக்கிய குறிப்பு : இக்கதை என்னால் சுயமாய் எழுதப்பட்டத
You may also like
Slide 1 of 10
நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓ cover
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!.. (Completed). cover
மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய் cover
அரக்கனின் காதல் அரசி-1 cover
மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo) cover
தீயுமில்லை... புகையுமில்லை... cover
யாருக்குள் இங்கு யாரோ? (முழுத்தொகுப்பு ) cover
ஒரு சாவி ஒரு சாவு (முடிவுற்றது) cover
நெஞ்சில் மாமழை.. cover
[❌️கதை நீக்கப்பட்து❌️]💟உயிரின் நிழலாய் வருடுகிறாய்💟 cover

நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓

51 parts Complete

தன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வரும் சண்டை , கோபம் மற்றும் காதலே இக் கதை