Story cover for அவன் எனும் பரிசு by freshdream742
அவன் எனும் பரிசு
  • WpView
    Reads 2,409
  • WpVote
    Votes 52
  • WpPart
    Parts 35
  • WpView
    Reads 2,409
  • WpVote
    Votes 52
  • WpPart
    Parts 35
Complete, First published Feb 28, 2022
வணக்கம் நண்பர்களே,இது என்  சிறு முயற்சி........ எனது முதல் கதை......தன் குடும்பத்திற்காக திருமணம் செய்யும் நாயகன் மற்றும் நாயகியின்  காதல் , நட்பு , குடும்பம் ,திருமணம் ஆகியவற்றை கூறும் கதை உங்களுடைய கருத்துக்களை மறக்காமல் பதிவிடுங்கள் நன்றி!!! (just give a try && leave your suggestions) .;-0
All Rights Reserved
Table of contents
Sign up to add அவன் எனும் பரிசு to your library and receive updates
or
#141tamil
Content Guidelines
You may also like
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது ) by NiranjanaNepol
53 parts Complete
உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல. அவனது பார்வை ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்தது. கோபத்தில் சிவந்திருந்த அவனது கண்கள், நெருப்பை உமிழ்ந்து கொண்டிருந்தன. அங்கிருந்த பேருந்து நிலையத்தில், ஒரு பெண், ஒருவனுடன் நின்று பேசிக் கொண்டிருந்தாள். அவனது பார்வை, அவர்கள் மீது... இல்லை, இல்லை, அந்த பெண்ணின் மீது இருந்தது. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தது அவனுக்கு பிடிக்கவில்லை போல் தெரிகிறது. எப்பொழுது வேண்டுமானாலும் அந்தப் பெண்ணை அவன் விழுங்கி விடலாம் என்பது போல, அவன் ஏன் அவளை அப்படி பார்த்துக் கொண்டிருந்தான் என்று தான் நமக்கு புரியவில்லை. யார் அவன்? யார் அந்தப் பெண்? அவளுடன் இருக்கும் மற்றொருவன
You may also like
Slide 1 of 10
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது ) cover
நீயின்றி நானேது...? (முடிவுற்றது) cover
உனக்காகவே நான் வாழ்கிறேன் cover
யாதுமாகி cover
♥♪  திரா&திரான் ♪♥(முடிவுற்றது) cover
காயம்✔️ cover
நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓ cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
💕உயிருள்ளவரை என் உயிர் துட��ிப்பு நீயடி 💕(முடிவுற்றது ) cover
💙திமிருக்கே பிடித்த 💙KM 💙 cover

காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )

53 parts Complete

உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல. அவனது பார்வை ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்தது. கோபத்தில் சிவந்திருந்த அவனது கண்கள், நெருப்பை உமிழ்ந்து கொண்டிருந்தன. அங்கிருந்த பேருந்து நிலையத்தில், ஒரு பெண், ஒருவனுடன் நின்று பேசிக் கொண்டிருந்தாள். அவனது பார்வை, அவர்கள் மீது... இல்லை, இல்லை, அந்த பெண்ணின் மீது இருந்தது. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தது அவனுக்கு பிடிக்கவில்லை போல் தெரிகிறது. எப்பொழுது வேண்டுமானாலும் அந்தப் பெண்ணை அவன் விழுங்கி விடலாம் என்பது போல, அவன் ஏன் அவளை அப்படி பார்த்துக் கொண்டிருந்தான் என்று தான் நமக்கு புரியவில்லை. யார் அவன்? யார் அந்தப் பெண்? அவளுடன் இருக்கும் மற்றொருவன