Story cover for நீ என்னை நீங்காதே by Ananaya2011
நீ என்னை நீங்காதே
  • WpView
    Reads 78
  • WpVote
    Votes 3
  • WpPart
    Parts 1
  • WpView
    Reads 78
  • WpVote
    Votes 3
  • WpPart
    Parts 1
Ongoing, First published May 01, 2022
Mature
இளம் மில்லினியர் மதியழகன்கந்தபிரான் வயது 35,பணம் சம்பாதிப்பதும்,தன் தொழிலை விரிவு படுத்துவதை தவிர வேறு எதிலும் நாட்டம் இல்லாதவன்.ஏழு தலைமுறைக்குமான சொத்து இருக்க.வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கொள்கையை பின்பற்றுபவன்.இத்தனை வயதிற்கும் பிறகும் தொழிலை முன்னெடுத்து செல்வதற்க்கும் திருமண பந்தத்தில் நுழைவதற்கும் எந்த விருப்பமும் இல்லாதவன்.அவனை நினைத்து நினைத்தை அவன் அப்பா கந்தபிரானுக்கு அடிக்கடி உடல்நிலை குறை ஏற்பட,அப்பொழுது தான் தன் பால்ய நண்பன் சந்திரசேகர் மகள் ஆரதியை பார்க்க நேர்கிறது,தன் குடும்பத்தை இழந்து தனிமையில் இருக்கும் 23வயது  ஆரதி திருமணம் செய்து நேரிடுகிறது அதன்பிறகான கதை தான் நீ என்னை நீங்காதே.
All Rights Reserved
Sign up to add நீ என்னை நீங்காதே to your library and receive updates
or
Content Guidelines
You may also like
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது ) by NiranjanaNepol
53 parts Complete
உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல. அவனது பார்வை ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்தது. கோபத்தில் சிவந்திருந்த அவனது கண்கள், நெருப்பை உமிழ்ந்து கொண்டிருந்தன. அங்கிருந்த பேருந்து நிலையத்தில், ஒரு பெண், ஒருவனுடன் நின்று பேசிக் கொண்டிருந்தாள். அவனது பார்வை, அவர்கள் மீது... இல்லை, இல்லை, அந்த பெண்ணின் மீது இருந்தது. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தது அவனுக்கு பிடிக்கவில்லை போல் தெரிகிறது. எப்பொழுது வேண்டுமானாலும் அந்தப் பெண்ணை அவன் விழுங்கி விடலாம் என்பது போல, அவன் ஏன் அவளை அப்படி பார்த்துக் கொண்டிருந்தான் என்று தான் நமக்கு புரியவில்லை. யார் அவன்? யார் அந்தப் பெண்? அவளுடன் இருக்கும் மற்றொருவன
என் வாழ்வின் சுடரொளியே! by Aarthi_Parthipan
49 parts Complete
அழகு, அறிவு, அன்பு, ஆற்றல், இனிமை, மென்மை, தூய்மை என அனைத்து நற்குணங்களும் கொண்ட அவள் இம்மண் உலகிற்கு வந்த தேவதை. அவள் சொர்கம் போன்ற அவள் இல்லத்தில் பிறந்த பொழுதும், விதியின் விளையாட்டால் ஒரு நரகதிற்குள் தள்ளப் படுகிறார்கள். அந்த நரகத்தில் இருந்து தனக்கு விடுதலை கிடைத்துவிடாதா என்று அவள் ஏங்கிக் கொண்டிருந்த சமயம், அங்கிருந்து நிரந்தரமாக வெளியேற கடவுள் கொடுத்த வழியில் சென்றவள் வாழ்வில் அதை விட பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அடுத்து அவள் சென்ற இடமும் நரகமாக இருக்க, அந்த நரகத்தில் இருந்து தப்பி செல்ல விரும்பாமல் அதை சொர்க்கமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டாள். அதில் அவளுக்கு கிடைத்தது வெற்றியா? தோல்வியா? காண்போம்!!!!
இதுதானோ காதல் உணர்ந்தேனடி...🎋🎋 (On Going.. 😁) by KrishnaMithran
53 parts Ongoing
தன்னவளின் காதலை உணர்வானா அவன்.. காதல் கதை தான் ஆனால் காதலை மட்டும் மையப்படுத்தி எழுதப்பட்டது அல்ல... காதல், ஆண் பெண் நட்பு, சகோதரத்துவம், ஆகிய இம்மூன்றை மையப்படுத்தி எழுதப்பட்டது... இதுதான் என்னுடைய முதல் படைப்பு... ஏற்கனவே இத்தொடரை பிரதிலிபியில் பதிவிட்டு உள்ளேன்... இப்போது இத்தளத்தில் பதிவிடுகிறேன்... தங்களின் மேலான விமர்சனங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்... இதுதானோ காதல் உணர்ந்தேனடி... ருத்வ மதியரசன் இவர் தான் நம் கதையின் நாயகன்... ரொம்பவே ஜாலியான டைப்... இந்து மித்ரா(ஆனா ஹீரோ சார் இவளுக்கு வெச்ச பெயர் நிலா..😜) இவர் தான் நம் கதையின் நாயகி... ரொம்ப talkative , குறும்பு தனமான பெண்... and foodie... மற்றவர்களை பற்றி கதையின் போக்கிலேயே தெரிந்து கொள்வோம்... By... Krishna mithran... My pritilipi I'd ... Krishna mithran...
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) by NiranjanaNepol
61 parts Complete
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த மலரவன், இப்பொழுது ஒரே நாளில் அனைத்து ஏற்பட்டையும் செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறான். அவன் இதுவரை சென்னைக்கு வராமல் இருந்ததற்கு அவனது வேலை பளு மட்டும் தான் காரணமா? இப்பொழுது அவசரமாய் சென்னை வருவதற்கு என்ன காரணம்? படியுங்கள்...
You may also like
Slide 1 of 10
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!.. (Completed). cover
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது ) cover
நீயின்றி நானேது...? (முடிவுற்றது) cover
என் வாழ்வின் சுடரொளியே! cover
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது) cover
RAVANANIN SEETHAI  cover
இதுதானோ காதல் உணர்ந்தேனடி...🎋🎋 (On Going.. 😁) cover
மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய் cover
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) cover

ரணமே காதலானதே!! அரக்கனே!!

77 parts Complete

தந்தை யார் என பல அவமானங்களுக்கு இடையில் வாழும் நாயகி.ராஜேஸ்வரி வீட்டில் அடிமையாக வாழும் தாயும், மகளும்.ராஜேஸ்வரி பேரனால் வெறுக்க பட காரணம் என்ன?