Story cover for Iniyavale by Mrinalini_MS
Iniyavale
  • WpView
    LECTURAS 21,734
  • WpVote
    Votos 2,956
  • WpPart
    Partes 25
  • WpView
    LECTURAS 21,734
  • WpVote
    Votos 2,956
  • WpPart
    Partes 25
Continúa, Has publicado may 25, 2022
If he was the sky, then she is the moon !
If he was the forest, then she is the flower !
If he was fire, then she is ice !
If he was her armour, then she is his angel !
If he were the colours, then she is the rainbow ! 
If he was her heart, then she is his soul ! 
If it's he then no matter what it's going to be only she ! 

Hey everybody, this is another fanfiction of our precious humans. Please do read and enjoy.......
Todos los derechos reservados
Regístrate para añadir Iniyavale a tu biblioteca y recibir actualizaciones
O
#44ashaangi
Pautas de Contenido
Quizás también te guste
தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது) de NiranjanaNepol
49 partes Concluida
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத்தின் காரணமாய், அவளை மறுத்துவிட அவனால் இயலுமா? அல்லது அவளிடமிருந்து ஓடிவிடத்தான் முடியுமா? தன் இளம் வயது தோழியை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறான் நாயகன். அந்த பத்து ஆண்டுகளில், விதி அவனோடு விளையாடி, அவனது குண நலனையே தலைகிழ்ழாய் மாற்றி விட்டிருந்தது. அவன் மாறாமல் அப்படியேதான் இருப்பான் என்ற எதிர்பார்ப்புடன் அவனைத் தேடி வருகிறாள் நாயகி. அவனிடம் ஏற்பட்டிருந்த மாற்றம் அவளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆனால் அவர்களுடன் நல்ல முறையில் விளையாட காத்திருந்த விதி, அவர்களை எப்படி இணைத்து வைக்கப் போகிறது?
என் வாழ்வின் சுடரொளியே! de Aarthi_Parthipan
49 partes Concluida
அழகு, அறிவு, அன்பு, ஆற்றல், இனிமை, மென்மை, தூய்மை என அனைத்து நற்குணங்களும் கொண்ட அவள் இம்மண் உலகிற்கு வந்த தேவதை. அவள் சொர்கம் போன்ற அவள் இல்லத்தில் பிறந்த பொழுதும், விதியின் விளையாட்டால் ஒரு நரகதிற்குள் தள்ளப் படுகிறார்கள். அந்த நரகத்தில் இருந்து தனக்கு விடுதலை கிடைத்துவிடாதா என்று அவள் ஏங்கிக் கொண்டிருந்த சமயம், அங்கிருந்து நிரந்தரமாக வெளியேற கடவுள் கொடுத்த வழியில் சென்றவள் வாழ்வில் அதை விட பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அடுத்து அவள் சென்ற இடமும் நரகமாக இருக்க, அந்த நரகத்தில் இருந்து தப்பி செல்ல விரும்பாமல் அதை சொர்க்கமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டாள். அதில் அவளுக்கு கிடைத்தது வெற்றியா? தோல்வியா? காண்போம்!!!!
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) de NiranjanaNepol
61 partes Concluida
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த மலரவன், இப்பொழுது ஒரே நாளில் அனைத்து ஏற்பட்டையும் செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறான். அவன் இதுவரை சென்னைக்கு வராமல் இருந்ததற்கு அவனது வேலை பளு மட்டும் தான் காரணமா? இப்பொழுது அவசரமாய் சென்னை வருவதற்கு என்ன காரணம்? படியுங்கள்...
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) de kanidev86
62 partes Concluida
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்" . இதுவே நமது கதையின் நாயகன் நாயகியின் நிலை... சில சமயங்களில் உடல் வலிமை விட மனதின் வலிமை அதிமுக்கியமான ஒன்று , அந்த நேரத்தில் அது தவறினால்.... அதுவும் பெண் அவளுக்கு..... பார்ப்போம் . நாமும் அவள் உணர்வுகளுடன் பயணிப்போம் . களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாறு தம் காதலை மறைத்துப் பழகுதல் மற்றும் உறவுகொள்ளுதல் ஆகும். களவுக்குக் கற்பு இன்றியமையாதது. கற்பு என்பது ஊர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை. நன்றி கனி
Quizás también te guste
Slide 1 of 10
Beyond love  cover
காதல்கொள்ள வாராயோ... cover
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!.. (Completed). cover
தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது) cover
என் வாழ்வின் சுடரொளியே! cover
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
RAVANANIN SEETHAI  cover
வா.. வா... என் அன்பே... cover
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) cover

Beyond love

64 partes Concluida

Once in a lifetime, we meet someone who change our life completely.... What if that one person is someone who is your soulmate, best friend, a selfless lover and that Everything you seek for in the person of your dreams. And what If you realize later that all the broken heart pieces they fixed in you is to just break it more badly...Will they reunite...??? Will this unconditional luv stay forever....????