Story cover for துருவம்  தொட்டப் பருவக்கற்றே ... by vaanika-nawin
துருவம் தொட்டப் பருவக்கற்றே ...
  • WpView
    Reads 1,011
  • WpVote
    Votes 17
  • WpPart
    Parts 2
  • WpView
    Reads 1,011
  • WpVote
    Votes 17
  • WpPart
    Parts 2
Ongoing, First published Jun 08, 2022
உயிரும் உணர்வும் மின்னும் 
இரு விழியின்  
கருஞ் சூரிய குவியங்களின்
நுண் அசைவு ,
அழகியல்களும் அசந்துவிடும்
ஆச்சர்யங்களின் உச்சம்.
அழகான அதிசயங்கள் எல்லாம்
அவன் இரு விழியின் மிச்சம்.
All Rights Reserved
Sign up to add துருவம் தொட்டப் பருவக்கற்றே ... to your library and receive updates
or
#52குடும்பம்
Content Guidelines
You may also like
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️ by NiranjanaNepol
53 parts Complete
வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள் விடை காணப்படாமலேயே போகிறது...! சில கேள்விகளுக்கு காலம் கடந்து பதில் கிடைக்கிறது...! அப்படி நமக்கு கிடைக்கும் பதில்கள், நமக்கு மேல் ஏதோ ஒரு சக்தி இருப்பதை நமக்கு உணர்த்துகிறது. இங்கே... இரண்டு அழகிய உள்ளங்கள்... ஒருவர் மற்றவருக்காக படைக்கப்பட்டவர்கள்... தங்கள் வாழ்வின், கேள்விகள் நிறைந்த காலகட்டத்தை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் தேடிய பதில்கள் அவர்களுக்கு கிடைத்ததா? பார்க்கலாம்...
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது) by ZaRo_Faz
50 parts Complete
கல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே தன் உணர்வுகளை யாருக்கும் காட்டிகொள்ள மாட்டான்.... அதை அடுத்தவர்ஙள் தெரிந்து கொள்ள அனுமதிக்கவும் மாட்டான் அவனை ஒரு கொடூரமானவன் என்று யாரால் வேண்டுமானாலும் நினைக்கலாம் ஆனால் சரியான முறையில் அவனை புரிந்து கொள்ள யாருமில்லை என்பதே வருத்தமான உண்மை புரிந்தூ கொண்டவர்கள் பிரிந்தூ சென்றதே அவனை கருடனாக்கியது
You may also like
Slide 1 of 10
நெஞ்சில் மாமழை.. cover
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️ cover
காற்றினில் உன் வாசம்.. cover
சில்லெனெ தீண்டும் மாயவிழி cover
அடியே.. அழகே.. cover
வரம் நீயடி.. cover
நின் முகம் கண்டேன். (Completed) cover
என் விடியலே நீதானடி!-(முழுதொகுப்பு) cover
மாயவனோ... தூயவனோ....நாயகனோ cover
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது) cover

நெஞ்சில் மாமழை..

25 parts Complete

பேரன்பின் உருவமாக அவள் வாழ்வில் நுழைபவன் அவன்..❤❤