Story cover for மனதின் கண்ணாடி நீயே.. (completed)  by dollyaysha
மனதின் கண்ணாடி நீயே.. (completed)
  • WpView
    Reads 13,171
  • WpVote
    Votes 536
  • WpPart
    Parts 44
  • WpView
    Reads 13,171
  • WpVote
    Votes 536
  • WpPart
    Parts 44
Complete, First published Jun 20, 2022
மனதின் கண்ணாடி நீயே... 

அந்த சுட்டிக்காட்டப்பட்ட பெண், 
நண்பியாக, 
ஏன் காதலியாக, 
இல்லை அவனின் க்ரெஷ்ஷாக கூட
இருக்கலாம்.. 
இல்லையென்றால், 
அந்த சுட்டிக்காட்டப்பட்ட ஆண், 
நண்பனாக, 
ஏன் காதலனாக, 
இல்லை என்றால் அவளின் ஒருதலை காதலாக கூட இருக்கலாமே... 
யார் மேல் யாருக்கு 
காதலா?? 
நட்பா?? 
ஆன்மீக உறவா?? 
என்று கதையை வாசித்து அறியலாம்..

#1 romantic 29.07.2022 till now 
#3 romantic 02.07.2022 to 10.07.2022, 13.07.2022
#2 romantic 03.07.2022, 11.07.2022
All Rights Reserved
Table of contents
Sign up to add மனதின் கண்ணாடி நீயே.. (completed) to your library and receive updates
or
#157love
Content Guidelines
You may also like
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) by NiranjanaNepol
61 parts Complete
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த மலரவன், இப்பொழுது ஒரே நாளில் அனைத்து ஏற்பட்டையும் செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறான். அவன் இதுவரை சென்னைக்கு வராமல் இருந்ததற்கு அவனது வேலை பளு மட்டும் தான் காரணமா? இப்பொழுது அவசரமாய் சென்னை வருவதற்கு என்ன காரணம்? படியுங்கள்...
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) by kanidev86
62 parts Complete
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்" . இதுவே நமது கதையின் நாயகன் நாயகியின் நிலை... சில சமயங்களில் உடல் வலிமை விட மனதின் வலிமை அதிமுக்கியமான ஒன்று , அந்த நேரத்தில் அது தவறினால்.... அதுவும் பெண் அவளுக்கு..... பார்ப்போம் . நாமும் அவள் உணர்வுகளுடன் பயணிப்போம் . களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாறு தம் காதலை மறைத்துப் பழகுதல் மற்றும் உறவுகொள்ளுதல் ஆகும். களவுக்குக் கற்பு இன்றியமையாதது. கற்பு என்பது ஊர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை. நன்றி கனி
You may also like
Slide 1 of 9
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) cover
எதுவும்  உனக்காக...💞 ✓ cover
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) cover
கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️ cover
[❌️கதை நீக்கப்பட்டது❌️]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞 cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
நீயின்றி நானேது...? (முடிவுற்�றது) cover
உயிரை கொல்லுதே காதல்.... cover
மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய் cover

நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)

61 parts Complete

லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த மலரவன், இப்பொழுது ஒரே நாளில் அனைத்து ஏற்பட்டையும் செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறான். அவன் இதுவரை சென்னைக்கு வராமல் இருந்ததற்கு அவனது வேலை பளு மட்டும் தான் காரணமா? இப்பொழுது அவசரமாய் சென்னை வருவதற்கு என்ன காரணம்? படியுங்கள்...