Story cover for உடல் பொருள் உயிரே உனை சேரவா.... by MohamedMohamedramzan
உடல் பொருள் உயிரே உனை சேரவா....
  • WpView
    LECTURES 34
  • WpVote
    Votes 4
  • WpPart
    Parties 1
  • WpView
    LECTURES 34
  • WpVote
    Votes 4
  • WpPart
    Parties 1
En cours d'écriture, Publié initialement juil. 06, 2022
உணர்வுகள் மிகவும் முக்கியமானவை.. நமது வாழ்வின் பாதியை தீர்மானிப்பதே அவைதான்.தேவையான நேரத்தில் தேவையான மாதிரி நாம் நம் உணர்வுகளை கட்டுப்படித்தினாலே பல பிரச்சினைகளை தடுத்து விடலாம்..உணர்வுக்கு தன்னை அறியாமலே ஒரு பெயரை வைத்துக் கொண்டவன் தன் மனதில் உள்ள காதலை தேடியழைய அருகிலுள்ள காதலை மறந்து விடுகிறான்.. இருக்கும் போது அதன் அருமை விளங்காதவன் அது தொலைந்த போது தேடுகிறான் கிடைக்குமா..
ஒரு அழகிய வலியுடனான சுகமான காதல்..
Tous Droits Réservés
Table des matières

1 chapitre

Inscrivez-vous pour ajouter உடல் பொருள் உயிரே உனை சேரவா.... à votre bibliothèque et recevoir les mises à jour
ou
#616காதல்
Directives de Contenu
Vous aimerez aussi
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது ), écrit par NiranjanaNepol
53 chapitres Terminé
உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல. அவனது பார்வை ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்தது. கோபத்தில் சிவந்திருந்த அவனது கண்கள், நெருப்பை உமிழ்ந்து கொண்டிருந்தன. அங்கிருந்த பேருந்து நிலையத்தில், ஒரு பெண், ஒருவனுடன் நின்று பேசிக் கொண்டிருந்தாள். அவனது பார்வை, அவர்கள் மீது... இல்லை, இல்லை, அந்த பெண்ணின் மீது இருந்தது. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தது அவனுக்கு பிடிக்கவில்லை போல் தெரிகிறது. எப்பொழுது வேண்டுமானாலும் அந்தப் பெண்ணை அவன் விழுங்கி விடலாம் என்பது போல, அவன் ஏன் அவளை அப்படி பார்த்துக் கொண்டிருந்தான் என்று தான் நமக்கு புரியவில்லை. யார் அவன்? யார் அந்தப் பெண்? அவளுடன் இருக்கும் மற்றொருவன
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது), écrit par NiranjanaNepol
70 chapitres Terminé
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தனிமையும் மட்டும் தான். அவன் அப்படி இருந்ததற்கு ஆழமான காரணமோ மனதை உருக்கும் பிளாஷ்பேக்கோ ஒன்றும் கிடையாது. அவன் அப்படித்தான். வெகு குறைவாக தான் பேசுவான். யாருடனும் கலந்து உறவாட மாட்டான். அவன் ஒரு வடிகட்டிய தனிமை விரும்பி. அவனது இந்த சுபாவத்தை கண்டு கலக்கம் அடைந்த அவனது பெற்றோர்கள், அவனது தனிமைக்கு முடிவு கட்ட முடிவெடுத்தார்கள். அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது தான் அந்த முடிவு. அந்த புதிய உறவை அவன் ஏற்றுக் கொண்டானா? யாருமற்ற தன் உலகத்தில், தன் மனைவியை நுழைய அவன் அனுமதித்தானா?
Vous aimerez aussi
Slide 1 of 8
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது ) cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது) cover
உறவாய் வருவாய்...! (முடிந்தது) cover
வா.. வா... என் அன்பே... cover
இதய திருடா  cover
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) cover
மஞ்சள் சேர்த்த உறவே  cover

காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )

53 chapitres Terminé

உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல. அவனது பார்வை ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்தது. கோபத்தில் சிவந்திருந்த அவனது கண்கள், நெருப்பை உமிழ்ந்து கொண்டிருந்தன. அங்கிருந்த பேருந்து நிலையத்தில், ஒரு பெண், ஒருவனுடன் நின்று பேசிக் கொண்டிருந்தாள். அவனது பார்வை, அவர்கள் மீது... இல்லை, இல்லை, அந்த பெண்ணின் மீது இருந்தது. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தது அவனுக்கு பிடிக்கவில்லை போல் தெரிகிறது. எப்பொழுது வேண்டுமானாலும் அந்தப் பெண்ணை அவன் விழுங்கி விடலாம் என்பது போல, அவன் ஏன் அவளை அப்படி பார்த்துக் கொண்டிருந்தான் என்று தான் நமக்கு புரியவில்லை. யார் அவன்? யார் அந்தப் பெண்? அவளுடன் இருக்கும் மற்றொருவன