மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️
  • Reads 71,786
  • Votes 3,809
  • Parts 54
  • Reads 71,786
  • Votes 3,809
  • Parts 54
Complete, First published Jul 14, 2022
மூடப்பட்ட கதவின் மீது சாய்ந்து கண்களை மூடி நின்றான் யாழினியன், தன் உள்ளம் வென்ற பாரதியை எண்ணியபடி.

ஆரத்தி தான், யாழினியனுக்கு எல்லாமாய் இருந்தவள். ஆனால் அது அவளுக்கு தெரியாது... இல்லை இல்லை, அவன் அவளுக்கு தெரிய விட்டதில்லை. 

ஆரத்தி ...! தன் மனதின் அடி ஆழத்திலிருந்து யாழினியன் நேசித்த பெண். ஆனால் அதை அவளிடம் அவன் எப்போதும் கூறியதில்லை.

இப்பொழுது, அவன் அவளை பல ஆண்டுகளாய் தேடி வருகிறான்... அவள் எங்கிருக்கிறாள்? என்ன ஆனாள்? யாருக்கும் தெரியாது. அவர்கள் வாழ்வில் நடந்தது தான் என்ன? நடக்கப் போவது தான் என்ன?
All Rights Reserved
Table of contents
Sign up to add மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️ to your library and receive updates
or
#1college
Content Guidelines
You may also like
நெஞ்சோரம் உன் கண்ணீர் துளி by MaryHelenNovels
22 parts Complete
டேய் கண்ணா மூன்று மணி நேரம் தொடர்ந்து ஓர்க் அவுட் செய்துவிட்டு இருக்க உன் உடம்புக்கு எதாவது ஆயிடும்டா. அம்மா சொல்றதை கேளுடா கண்ணா இந்த குடி, கேர்ள் ஃபிரண்ட்ஸ் கூட ஊர் சுத்தறது எல்லாம் நிப்பாட்டிவிட்டு, நான் உனக்கு பார்த்து வைத்திருக்க பெண்ணை கல்யாணம் செய்து சந்தோஷமா இருடா, நீ இப்படியே இருந்தா உன் அப்பாவோட கம்பெனி நம்ம குடும்பம் மானம் எல்லாம் காத்து வழியா பறந்து போய் உலகமே உன்னை பார்த்து சிரிக்கும்டா சாந்தினி நம்ம பார்த்து வைத்திருக்கிற பொண்ணை அடுத்த மாதமே இவன் கல்யாணம் செய்யணும் . இல்லைன்னா இந்த உலகத்துக்கு முன்னாடிநான் இவனை நம்ம கம்பெனி, வீட்ல இருந்து துரத்தி விட்டதா பேட்டி கொடுக்க வேண்டிவரும்.
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) by kanidev86
62 parts Complete
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்" . இதுவே நமது கதையின் நாயகன் நாயகியின் நிலை... சில சமயங்களில் உடல் வலிமை விட மனதின் வலிமை அதிமுக்கியமான ஒன்று , அந்த நேரத்தில் அது தவறினால்.... அதுவும் பெண் அவளுக்கு..... பார்ப்போம் . நாமும் அவள் உணர்வுகளுடன் பயணிப்போம் . களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாறு தம் காதலை மறைத்துப் பழகுதல் மற்றும் உறவுகொள்ளுதல் ஆகும். களவுக்குக் கற்பு இன்றியமையாதது. கற்பு என்பது ஊர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை. நன்றி கனி
You may also like
Slide 1 of 18
நெஞ்சோரம் உன் கண்ணீர் துளி cover
மனைவியின்...காதலன்! cover
இதய திருடா  cover
எனை சுழற்றும் புயலே ❣️ முழு தொகுப்பு  cover
வா.. வா... என் அன்பே... cover
வரம் நீயடி.. cover
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) cover
எனக்கென பிறந்தவன��் நீ cover
அரக்கனின் காதல் அரசி-1 cover
கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️ cover
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது) cover
மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo) cover
நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓ cover
காதல் கொள்ள வாராயோ... cover
சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது ) cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
நினைவிருக்கும் வரை( முடிவுற்றது) cover
ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️ cover

நெஞ்சோரம் உன் கண்ணீர் துளி

22 parts Complete

டேய் கண்ணா மூன்று மணி நேரம் தொடர்ந்து ஓர்க் அவுட் செய்துவிட்டு இருக்க உன் உடம்புக்கு எதாவது ஆயிடும்டா. அம்மா சொல்றதை கேளுடா கண்ணா இந்த குடி, கேர்ள் ஃபிரண்ட்ஸ் கூட ஊர் சுத்தறது எல்லாம் நிப்பாட்டிவிட்டு, நான் உனக்கு பார்த்து வைத்திருக்க பெண்ணை கல்யாணம் செய்து சந்தோஷமா இருடா, நீ இப்படியே இருந்தா உன் அப்பாவோட கம்பெனி நம்ம குடும்பம் மானம் எல்லாம் காத்து வழியா பறந்து போய் உலகமே உன்னை பார்த்து சிரிக்கும்டா சாந்தினி நம்ம பார்த்து வைத்திருக்கிற பொண்ணை அடுத்த மாதமே இவன் கல்யாணம் செய்யணும் . இல்லைன்னா இந்த உலகத்துக்கு முன்னாடிநான் இவனை நம்ம கம்பெனி, வீட்ல இருந்து துரத்தி விட்டதா பேட்டி கொடுக்க வேண்டிவரும்.