Story cover for வானவில் by Ammu_tanu19
வானவில்
  • WpView
    LECTURAS 0
  • WpVote
    Votos 0
  • WpPart
    Partes 1
  • WpView
    LECTURAS 0
  • WpVote
    Votos 0
  • WpPart
    Partes 1
Continúa, Has publicado ago 18, 2022
வானவில்  பார்த்து இருக்கிங்களா ஏழு வண்ணங்கள் இருக்கும்...எல்லா நிறமும் சேர்த்து நம்ம பாக்கும்போது வானவில்லா நம்ம கண்ணுக்கு அழகா தெரியுது.... 
அது மாதிரி தான் நம்ம வாழ்க்கையும்....சோகம்..சந்தோஷம்..துக்கம்...அழுகை...வெறுப்பு...அன்புனு பல நிலைகளை பல உண்ர்ச்சிகள் நிறைந்தது.....
இது எல்லாத்தயும் மொத்தமா பாக்கும்போது வாழ்க்கைய வானவில்லா மாத்துறது நம்ம கையில தான் இருக்கு...

அப்புடி தான் நம்ம சக்தி அவுங்க வாழ்க்கைய மாத்துரதுக்கு முயற்ச்சி பண்ணுறாங்க...வாங்க கதைக்குள்ள போகலாம்
Todos los derechos reservados
Regístrate para añadir வானவில் a tu biblioteca y recibir actualizaciones
O
#799love
Pautas de Contenido
Quizás también te guste
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது ) de NiranjanaNepol
53 partes Concluida
உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல. அவனது பார்வை ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்தது. கோபத்தில் சிவந்திருந்த அவனது கண்கள், நெருப்பை உமிழ்ந்து கொண்டிருந்தன. அங்கிருந்த பேருந்து நிலையத்தில், ஒரு பெண், ஒருவனுடன் நின்று பேசிக் கொண்டிருந்தாள். அவனது பார்வை, அவர்கள் மீது... இல்லை, இல்லை, அந்த பெண்ணின் மீது இருந்தது. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தது அவனுக்கு பிடிக்கவில்லை போல் தெரிகிறது. எப்பொழுது வேண்டுமானாலும் அந்தப் பெண்ணை அவன் விழுங்கி விடலாம் என்பது போல, அவன் ஏன் அவளை அப்படி பார்த்துக் கொண்டிருந்தான் என்று தான் நமக்கு புரியவில்லை. யார் அவன்? யார் அந்தப் பெண்? அவளுடன் இருக்கும் மற்றொருவன
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) de NiranjanaNepol
70 partes Concluida
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தனிமையும் மட்டும் தான். அவன் அப்படி இருந்ததற்கு ஆழமான காரணமோ மனதை உருக்கும் பிளாஷ்பேக்கோ ஒன்றும் கிடையாது. அவன் அப்படித்தான். வெகு குறைவாக தான் பேசுவான். யாருடனும் கலந்து உறவாட மாட்டான். அவன் ஒரு வடிகட்டிய தனிமை விரும்பி. அவனது இந்த சுபாவத்தை கண்டு கலக்கம் அடைந்த அவனது பெற்றோர்கள், அவனது தனிமைக்கு முடிவு கட்ட முடிவெடுத்தார்கள். அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது தான் அந்த முடிவு. அந்த புதிய உறவை அவன் ஏற்றுக் கொண்டானா? யாருமற்ற தன் உலகத்தில், தன் மனைவியை நுழைய அவன் அனுமதித்தானா?
Quizás también te guste
Slide 1 of 8
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
காதல் தின்ற ம�ீதி...! ( முடிந்தது ) cover
இதய திருடா  cover
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது) cover
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) cover
மஞ்சள் சேர்த்த உறவே  cover
வா.. வா... என் அன்பே... cover
உறவாய் வருவாய்...! (முடிந்தது) cover

ரணமே காதலானதே!! அரக்கனே!!

77 partes Concluida

தந்தை யார் என பல அவமானங்களுக்கு இடையில் வாழும் நாயகி.ராஜேஸ்வரி வீட்டில் அடிமையாக வாழும் தாயும், மகளும்.ராஜேஸ்வரி பேரனால் வெறுக்க பட காரணம் என்ன?