*பேரிளம் பெண் மற்றும் முதுமகனின் காதல் கதை*
  • LECTURAS 757
  • Votos 57
  • Partes 22
  • LECTURAS 757
  • Votos 57
  • Partes 22
Continúa, Has publicado ago 24, 2022
வணக்கம் உறவுகளே...... 

கதையின் தலைப்பிலே புரிந்திருக்கும் நினைக்கிறேன்... ஏங்க காதல் பருவ வயதில தான் வருமா என்ன? என்னை பொறுத்தவரை எந்த வயதிலும் காதல் காதல் தான்.....30+ வயதிலுள்ள  இருவரின் காதல் மற்றும் அன்பின் வெளிப்பாடு....... இக்கதை முழுவதும் என் கற்பனையே.....
Todos los derechos reservados
Regístrate para añadir *பேரிளம் பெண் மற்றும் முதுமகனின் காதல் கதை* a tu biblioteca y recibir actualizaciones
or
#12girl
Pautas de Contenido
Quizás también te guste
சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது) de adviser_98
92 Partes Concluida
ஹாய் இதயங்களே இது என் ஆறாவது கதை... தாங்கள் உதித்ததின் உண்மை காரணத்தை அறிந்து உலகை காக்க வேண்டி உயிர் நீத்த உலகத்தின் அதிபதிகளின் பின் களமிறங்கும் மூன்று இளஞ்சூரியன்கள்... அவர்களை காத்தருளும் பணியை தாமாக கையிலெடுத்து உலகை பாதுகாக்க புவியில் ஜனித்து துணை சேரும் ஒன்பதின மாவீரசத்ரியன்கள்... பிறப்பெடுத்ததே இக்காரணத்திற்கென அறியாது அவர்களுடன் கை கோர்க்கும் இளம்பூக்களான நாயகிகள்... அவர்களை தங்களின் சக்திகளுடன் வழி நடத்த போகும் உலகின் மைந்தர்கள் மற்றும் வீராங்கனைகள்... நடக்க போவதென்ன... பொருத்தாருந்து காணலாம்.... நட்பு மாயம் மந்திரம் மர்மம் கற்பனை மறுஜென்மம் பிரிவு வலி காதல் சகோதரத்துவம் நகைச்சுவை மற்றும் பல திருப்பங்களுடன் கூடிய மாயமந்திர கதை.... இக்கதை என்னால் சுயமாய் எழுதப்பட்டது... தீராதீ❤
Quizás también te guste
Slide 1 of 10
செ��ன்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது ) cover
சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது) cover
அரன் அறம் காத்தால்!!! cover
நிலவுக் காதலன் ✓ cover
மந்திர தேசம்(முடிவுற்றது) cover
மீண்டும் தொடரும் காதல்!!! (முடிவுற்றது) cover
உயிர் கொள்கிறேன் உன்னால் - Good Ending(முடிவுற்றது) cover
தேவதையே நீ தேவையில்ல (completed) cover
கன்னம் நனைத்த கண்ணீர் cover
மனமே மெல்ல திற cover

சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது )

55 Partes Concluida

இந்த 2020 ல வாழுற ஒரு பொண்ணு 1000 வருஷம் முன்னாடி போனா எப்படி இருக்கும். அங்க ஒருவேளை அவளுக்கு காதல் வந்தா. அந்த காதல் கை கூடுமா. இவ அங்க போறதால அங்க என்னன்ன மாற்றம் நடக்கும் இதை எல்லாம் முழுக்க முழுக்க கற்பனையோட சொல்றதுதான் இந்த சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடும். படிச்சுப்புட்டு சொல்லுங்கோ ❣️ ❤️❤️❤️இந்த கதை இந்த தளத்தில் எப்போதும் இருக்கும்❤️❤️❤️