சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔
  • Reads 57,223
  • Votes 3,121
  • Parts 100
  • Reads 57,223
  • Votes 3,121
  • Parts 100
Complete, First published Sep 04, 2022
மிதமிஞ்சிய பணத்திமிரில் தன் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணின் மகனை பாடாய்படுத்தி எடுக்கும் நாயகி, பின்னாளில் யாரை படாத பாடு படுத்தினாளோ, அவனால் நிறைய அவமானங்களையும் பழிவாங்கலையும் சந்திக்கும் போது அதை எவ்வாறு எதிர்கொள்கிறாள்.......? 

அவள் மேல் தான் தன்னுடைய முதல் காதல், அவள் மேல் தான் அடங்காத கோபம் என இரண்டு வெவ்வேறு உணர்வுகளை ஒருத்தியின் மீதே கொண்டிருக்கும் நாயகன் என்ன 
முடிவெடுக்கப் போகிறான்? 

அவர்கள் இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு எவ்வாறு ஒரு முடிவுக்கு வருகிறது என்று சொல்வது தான் கதையின் கரு.
All Rights Reserved
Table of contents
Sign up to add சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔ to your library and receive updates
or
#5life
Content Guidelines
You may also like
தீராதீயின்... படைப்புகள் by adviser_98
20 parts Ongoing
ஹாய் இதயங்களே... இது என்ன புதுசா இருக்குன்னு தான பாக்குரீங்க... இது ஒரு ப்ரூஃப்க்காக தான்... என்னோட பாஸ்ட் ப்லன்ஸ்.. (Past plans ) ஆன்கோயிங் ப்லன்ஸ்...(ongoing plans) அன்ட் ஃப்யூச்சர் ப்லன்ஸ்... (future plans) இதுல விரிவா பாக்கலாம்... கதைகளோட டீட்டைல்ஸோட இருக்கும்... ஏன்னா... என் கதைகள் இப்பவே வருமான்னு தெரியாது... எல்லாமே வர டைமாகும்... இந்த கதைகள் எல்லாமே... 2019 லையே நா உருவாக்குனது... எந்த ஆத்தருக்கும் நா அவங்க கதைய காப்பி பன்னி தா தௌஎழுதுனேனோங்குர சந்தேகம் வரவே கூடாதுங்குரதுக்காக தான் இந்த பதிவு... நா யாரையும் காப்பி பன்னல... அது மட்டும் இல்லாம... காப்பி பன்ற திருடர்கள மூஞ்சில அடிக்கிர மாரி நிரூபிக்க ஆதாரம் வேணும்ல... அதுக்கும் தான்.... இது எல்லாமே சுயமா என்னால கற்பனை செய்யப்பட்டு உருவான கதை கருகள்... புடிச்சா சந்தோஷம்... இதை நகலெடுக்க முயலாதீர்கள்... என் இறுதி எச்சரிக்கை.... தீராதீ
கண்டேன் என் ஜீவாமிர்தம்✔  by Vaishu1986
75 parts Complete
பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயிடுச்சு. இந்த இன்ஸ்டன்ட் நிச்சயதார்த்தத்துக்கு உங்களுக்கு சம்மதம் தானே மிஸ். கவிப்ரியா அர்ஜுன்?" என்று கேட்டான் ஜீவானந்தன். "வீட்ல உதைச்சாங்கன்னா அது மொத்தத்தையும் நீ தான் வாங்கணும். பார்த்துக்க! பர்ஸ்ட் மோதிரம் போடணுமா? மாலை போடணுமாடா?" என்று கேட்டவளை புன்னகையுடன் கைகளில் ஏந்திக் கொண்டான் ஜீவானந்தன். தன் உயரத்துக்கு சற்று மேலே இருந்து தன் தோள்களை பற்றியிருந்த கவிப்ரியாவிடம், "நீ எனக்கு எவ்வளவு இம்சை குடுத்தாலும் உன்னை தான் என் மனசு சுத்தி சுத்தி வருதுடீ! எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து நீ என் கிட்ட முகத்தை திருப்பிக்கிட்ட நாள் தான் நிறைய..... இருந்தாலும் ஏன்டீ உன் கிட்ட மட்டும் கோபமு
தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது) by NiranjanaNepol
49 parts Complete
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத்தின் காரணமாய், அவளை மறுத்துவிட அவனால் இயலுமா? அல்லது அவளிடமிருந்து ஓடிவிடத்தான் முடியுமா? தன் இளம் வயது தோழியை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறான் நாயகன். அந்த பத்து ஆண்டுகளில், விதி அவனோடு விளையாடி, அவனது குண நலனையே தலைகிழ்ழாய் மாற்றி விட்டிருந்தது. அவன் மாறாமல் அப்படியேதான் இருப்பான் என்ற எதிர்பார்ப்புடன் அவனைத் தேடி வருகிறாள் நாயகி. அவனிடம் ஏற்பட்டிருந்த மாற்றம் அவளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆனால் அவர்களுடன் நல்ல முறையில் விளையாட காத்திருந்த விதி, அவர்களை எப்படி இணைத்து வைக்கப் போகிறது?
You may also like
Slide 1 of 10
நான் அவள் இல்லை (முட��ிவுற்றது)✓ cover
தீராதீயின்... படைப்புகள் cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
என் உறவானவனே cover
கண்டேன் என் ஜீவாமிர்தம்✔  cover
உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா  cover
விழிகள் பேசுதே💗(நிறைவுற்றது) cover
தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது) cover
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது) cover
அது மட்டும் ரகசியம் cover

நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓

51 parts Complete

தன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வரும் சண்டை , கோபம் மற்றும் காதலே இக் கதை