பொய்யில் புலர்ந்த புது உறவு
  • Reads 2,252
  • Votes 57
  • Parts 29
  • Reads 2,252
  • Votes 57
  • Parts 29
Ongoing, First published Sep 04, 2022
பொய்யில் புலர்ந்த புது உறவு - கண்டிப்பான குடும்பத்தில் பிறந்து இருந்தாலும்  சுதந்திர காற்றை சுவாசித்து கொண்டு இருக்கும் பெண் இவள்,  அதற்க்கு காரணம் அவளது மருத்துவ துறை தான் , ஆம் இவள் மகப்பேறு மருத்துவராக ஒரு தனியார் மருத்துவமணையில் பணி புரிகிறாள் . பெற்றவர்கள் சொல்லவது மட்டுமே அவளுக்கு வேதவாக்கு ஆனால் ஏனோ திருமணம் விஷயத்தில்  அவளுக்கு சரியாக  படவில்லை இருந்தும் பெரியவர்களுக்கு காக சம்மதித்தாள் விதி அவளுக்காக என்ன வைத்து இருக்கிறதோ ...
கட்டுமான துறையில் தனக்கு என்று ஒரு அடையாளத்தை ஒருவாக்கி  இருக்கும் வளர்ந்து வரும் தொழில் அதிபன் அவன் வாழ்க்கையில் ஒவ்வொரு முறையும் பரீட்சை வைக்கும் போது அதை சமாளித்து நிமிர்ந்து   நிற்பவன் அதற்க்கு கரணம் அவனின் காதலே. குடும்பத்தை  நேசிக்கும் அன்பான மகன், தமையன் வருங்காலத்தில் அன்பான கணவனாய் , காதலன
All Rights Reserved
Sign up to add பொய்யில் புலர்ந்த புது உறவு to your library and receive updates
or
#411family
Content Guidelines
You may also like
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) by kanidev86
62 parts Complete
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்" . இதுவே நமது கதையின் நாயகன் நாயகியின் நிலை... சில சமயங்களில் உடல் வலிமை விட மனதின் வலிமை அதிமுக்கியமான ஒன்று , அந்த நேரத்தில் அது தவறினால்.... அதுவும் பெண் அவளுக்கு..... பார்ப்போம் . நாமும் அவள் உணர்வுகளுடன் பயணிப்போம் . களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாறு தம் காதலை மறைத்துப் பழகுதல் மற்றும் உறவுகொள்ளுதல் ஆகும். களவுக்குக் கற்பு இன்றியமையாதது. கற்பு என்பது ஊர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை. நன்றி கனி
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) by NiranjanaNepol
87 parts Complete
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
You may also like
Slide 1 of 10
மஞ்சள் சேர்த்த உறவே  cover
வா.. வா... என் அன்பே... cover
நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓ cover
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது) cover
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) cover
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) cover
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!.. (Completed). cover
காதல் ஒன்று கண்டேன்...! (முடிவுற்றது) cover
மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo) cover
இதய சங்கிலி (முடிவுற்றது ) cover

மஞ்சள் சேர்த்த உறவே

63 parts Complete

புவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள.. தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியாய் நினைத்து மொத்த நேசத்தையும் அவளிடம் வைத்த ஒருவன்.. விருப்பமில்லா பெண்ணிடம் மஞ்சளால் தன் உறவை நீடிக்க விரும்பும் மற்றொருவன்.. மஞ்சள் சேர்க்கும் உறவாய் அவள் மனதில் இருப்பவன் யாரோ ?