Story cover for தகிக்கும் இளங்காற்றே... by Writers_Explorers
தகிக்கும் இளங்காற்றே...
  • WpView
    Reads 429
  • WpVote
    Votes 38
  • WpPart
    Parts 24
  • WpView
    Reads 429
  • WpVote
    Votes 38
  • WpPart
    Parts 24
Ongoing, First published Nov 02, 2022
தோழியின் ஊருக்குச் செல்லும் நாயகியின் வாழ்வில் நிகழும் திருப்பம்...

மகிழ்ச்சி நிரம்பிய வாழ்க்கை நிர்மூலமாகி...நிம்மதி குழைந்து அவள் வாழ்வையே திசைமாற்றும் சூறாவளியாய் நுழையும் அசுரன்...

வாழ்க்கைப் படகே திசைமாறி கடலுக்குள் கவிழும் நேரம்தனில் காப்பாற்ற வருவானா நாயகன்...

நாயகியின் மனதை கொள்ளை கொள்வானா??? வாழ்வின் வசந்தம் தருவானா??? திசைமாறும் பயணத்தை தன் தென்றல் காற்றால் சுகந்தமாக்கிடுவானா???

கேள்விக்கான பதில்களைக் காணலாம் ஒவ்வொரு எழுத்தாளர்களின் கைவண்ணங்களில்...


ஒவ்வொரு அத்தியாயத்திலும் அந்தந்த எழுத்தாளர்களுடன் நம் கதையின் மாந்தர்களுடன் பயணிக்க தயாராகுங்கள் நட்பூக்களே...💕💕💕


இது ஒரு ரிலே தொடர்கதை...அனைவரும் தங்கள் ஆதரவை அளித்து தொடர்ந்து எங்களுடன் பயணிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் நட்பூக்களே💕💕💕
All Rights Reserved
Sign up to add தகிக்கும் இளங்காற்றே... to your library and receive updates
or
#208காதல்
Content Guidelines
You may also like
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) by NiranjanaNepol
87 parts Complete
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது) by Aashmi-S
44 parts Ongoing
ஹாய் டியர்ஸ் இது என்னோட நாலாவது தொடர்கதை. இந்த கதையில தன் அக்காவின் திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிருந்தவள் திடீரென தானே மணப்பெண்ணாக மாறிப் போகிறாள். மணமகன் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் மனைவியாக மாற்றிக் கொள்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து தங்களுடைய மண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வார்களா அல்லது அவரவர் பாதையைத் தேர்ந்தெடுத்து அவரவர் வழியில் சென்று விடுவார்களா இதைப் பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த கதையில் காதல் நட்பு பாசம் கொஞ்சம் ரொமான்ஸ் நகைச்சுவை சின்னச்சின்ன சஸ்பென்ஸ் எல்லாமே இருக்கும் கண்டிப்பா குடும்பம் சார்ந்த கதையாகத்தான் இருக்கும். என்னால முடிஞ்ச வரைக்கும் உங்க எல்லாரையும் சந்தோஷப் படுத்துற மாதிரி கொடுக்க ட்ரை பண்றேன். மேக்சிமம் அடுத்த மாசம் 15 குள்ள இந்த கதைய ஸ்டார்ட் பண்ணிடுவேன் உங்கள் அன்பு
You may also like
Slide 1 of 10
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) cover
காதல்கொள்ள வாராயோ... cover
எந்தன் உயிர் ஓவியம் நீ✔ cover
வா.. வா... என் அன்பே... cover
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!.. (Completed). cover
என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது) cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo) cover
உயிரை கொல்லுதே காதல்.... cover
இராமன் தேடிய கண்கள் cover

நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️)

87 parts Complete

இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?