காயம்✔️
  • LẦN ĐỌC 1,403
  • Lượt bình chọn 120
  • Các Phần 13
  • LẦN ĐỌC 1,403
  • Lượt bình chọn 120
  • Các Phần 13
Hoàn tất, Đăng lần đầu thg 12 26, 2022
கவலைகளே இல்லாமல் சிட்டாய்ப் பறந்து திரிந்தவள் மனதில் ஒரு காயம் ஏற்படுத்தப்பட்டு விடுகிறது. அது எவ்வாறு ஏற்பட்டது, யார் அதனை ஏற்படுத்தியது, பின்னர் அந்தக் காயம் எப்படி ஆறியது என்பதே இக்கதை.

'''_இருவருடைய உள்ளங்களிலும் இரண்டு விதமான சலனம். ஹயாத்தின் மனதினுள் புயல் அடித்தது என்றால்; ஜன்னாவின் மனதில் பூகம்பமே வெடித்தது. அவள் மனதில் குற்றவுணர்ச்சி என்றால்; இவள் மனதில் பழிவாங்கும் வெறி. அவள் மனதில் சந்தேகம், கலக்கம் என்றால்; இவள் மனதில் குரோதம், அதிர்ச்சி._'''
Bảo Lưu Mọi Quyền
Sign up to add காயம்✔️ to your library and receive updates
Hoặc
#121அன்பு
Nội dung hướng dẫn
Bạn cũng có thể thích
கனவிலாவது வருவாயா?? (✔️) bởi ayshu1212_
40 Phần Hoàn tất
♥️___ தன் வாழ்வில் காதல் மற்றும் கல்யாணத்திற்கான பக்கங்களே இல்லை என்று முடிவோடு பயணிக்கும் பெண்ணவளுக்கும்.. ஒருத்தியிடமே தன் காதலை உணர்ந்து அவளையே கரம்பிடிக்க காத்திருக்கும் ஆண்மகனுக்குமான ஒரு சிறிய பயணம் தான் இக் கதை., __♥️ ♠️இவர்களிடையே இவர்களின் நட்புக்களுக்குமான காதல் பயணமும் இக்கதையினூடே பயணமாகும் ..♠️ 🖤காதலின் இலக்கணமே அறியாத அவனுடைய சரிபாதிக்கு அதன் இலக்கணத்தினை புரியவைக்க அவன் செல்லும் பயணம் 🖤கண்டமாத்திரத்தில் காதல் கொண்டு தன் காதலியின் சம்மதத்தை பெற்று மற்ற இரு ஜோடிகளுடன் இவன் செய்யும் காதல் பயணம் Hlw friends .. this is my first story ... எப்படி வரும்னு தெரியல..but I'll try my best 😍
கறிவேப்பிலை மரத்தடியில் bởi WritingTheDaylight
6 Phần Đang tiếp diễn
அந்தக் கறிவேப்பிலை மரத்தின் கடும்பச்சை நிற இலைகள் காற்றில் அசைந்தாடிக் குதூகலிப்பதை, அதை விடப் பன்மடங்கு உயரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தென்னையில் குருத்து பரவசத்துடன் சிரித்தது. அது சாதாரண கறிவேப்பிலை மரமல்ல. பத்து வருடங்களுக்கு முன்பு நட்ட அம்மரம் இப்போது கூரையையும் தாண்டி வளர்ந்திருந்தது. சுலைமானியா(கற்பனை) கிராமத்திலுள்ள மக்களில் கால்வாசிப்பேரின் வீடுகளுக்கு கறிவேப்பிலை சப்ளை அம்மரம் தான். அந்த மரம் எவருக்கு சொந்தம் என்பது இதுவரையில் ஒருவருக்கும் தெரியவில்லை. அதை நட்டது யாரென்றும் கூட எவரும் அறியவில்லை. யாராவது ஒருவரின் வீட்டுக் காணியில் இருந்திருந்தால் கூட அது அவர்களது மரம் தான் என்று கூறியிருக்கலாம். ஆனால் இங்கு நிலைமையே வேறு.
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது) bởi ZaRo_Faz
50 Phần Hoàn tất
கல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே தன் உணர்வுகளை யாருக்கும் காட்டிகொள்ள மாட்டான்.... அதை அடுத்தவர்ஙள் தெரிந்து கொள்ள அனுமதிக்கவும் மாட்டான் அவனை ஒரு கொடூரமானவன் என்று யாரால் வேண்டுமானாலும் நினைக்கலாம் ஆனால் சரியான முறையில் அவனை புரிந்து கொள்ள யாருமில்லை என்பதே வருத்தமான உண்மை புரிந்தூ கொண்டவர்கள் பிரிந்தூ சென்றதே அவனை கருடனாக்கியது
Bạn cũng có thể thích
Slide 1 of 16
BELIEVE IN UNIVERSE ♥️💖 ( Completed) Under Editing  cover
அன்பே ஆருயிரே (On hold) cover
காயம்✔️ cover
கனவிலாவது வருவாயா?? (✔️) cover
Mullai's Anguish. cover
தித்திக்கும் கன்னல�ோ எத்திக்கும் மின்னலோ✔ cover
Ramadan'24 Quiz cover
பூத்த கள்ளி ✔ cover
மரணமா ? மர்மமா ? cover
தென்றலே தழுவாயோ..? cover
கறிவேப்பிலை மரத்தடியில் cover
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது) cover
ப்ரேமசரோவர் cover
𝑻. cover
அன்பே என் உயிர் நீயடி  cover
பெண் தெய்வம் cover

BELIEVE IN UNIVERSE ♥️💖 ( Completed) Under Editing

136 Phần Hoàn tất Trưởng thành

Hey Bookworms!!!❤️ This Story was about a Arrange Marriage....Who got Married on Unusual Circumstances as One was excited about new Beginnings and one was finding all possible ways to stop the Marriage.. 🔅When fate entwins them into a Marital life , But after understanding they choose different paths to get separated but destiny decides to make their life spiced up with the entry of an EX... 🔅So the plot goes on its own sadistic yet Magical and beautiful way as Love story unfolds with twists and turns.. 🔮Will fate bring them together?? 🔅 Also Story Evolves about Love, family, acceptance, family values , passion, romance, jealousy, friendship and Respect... " True love without expectations!!" 😍 DISCLAIMER : This is a Pure Fictional story...Names, characters , business, places ,events , incidents are either the product of the authors imagination or used in the fictitious manner. Any resemblance to actual persons or actual events is purely coincidence..