உன் காதலில் உயிர்த்தெழுந்தேன்!..
  • Reads 484
  • Votes 2
  • Parts 8
  • Reads 484
  • Votes 2
  • Parts 8
Ongoing, First published Jan 07, 2023
ஒரு ஆணின் வெற்றிக்கு பின் ஒரு பெண் இருப்பாள் என்பதை போல் ஒரு பெண்ணின் வெற்றிக்கு பின்னும் ஒரு ஆண் கண்டிப்பாக இருப்பான்... அது அவளுக்கு ஆதரவாக, உறுதுணையாக என்று நல்ல விதமாகவோ அல்லது அவளை ஏமாற்றி, வேதனைப்படுத்தி , அவளுள் அவன் முன் ஜெயித்துக் காட்ட வேண்டும் என்ற வெறியை தூண்டி விடும் வகையிலோ என்று ஏதோ ஒரு விதத்தில்...

இப்படி யோசித்து பார்க்கும் பொழுது என்னுள் தோன்றிய கதைக்கரு தான் " உன் காதலில் உயிர்த்தெழுந்தேன்!"

இது  துரோகம், ஏமாற்றத்திலிருந்து பாடங்கள் கற்றுத் தெளிந்து ஜெயித்த பெண்ணின் காதல் கதை!.
All Rights Reserved
Sign up to add உன் காதலில் உயிர்த்தெழுந்தேன்!.. to your library and receive updates
or
#17வாழ்க்கை
Content Guidelines
You may also like
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) by NiranjanaNepol
87 parts Complete
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
You may also like
Slide 1 of 10
இதய திருடா  cover
போரிலும் காதலிலும் எதுவும் நியாயமே...(முடிவுற்றது ) cover
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது) cover
வா.. வா... என் அன்ப��ே... cover
இதய சங்கிலி (முடிவுற்றது ) cover
மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo) cover
யாதுமாகி நின்றவள் (முடிந்தது) cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான் cover
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) cover

இதய திருடா

53 parts Complete

எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்