ஆனந்தபைரவி
  • Reads 23,880
  • Votes 789
  • Parts 23
Sign up to add ஆனந்தபைரவி to your library and receive updates
or
#67love
Content Guidelines
You may also like
தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது) by NiranjanaNepol
49 parts Complete
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத்தின் காரணமாய், அவளை மறுத்துவிட அவனால் இயலுமா? அல்லது அவளிடமிருந்து ஓடிவிடத்தான் முடியுமா? தன் இளம் வயது தோழியை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறான் நாயகன். அந்த பத்து ஆண்டுகளில், விதி அவனோடு விளையாடி, அவனது குண நலனையே தலைகிழ்ழாய் மாற்றி விட்டிருந்தது. அவன் மாறாமல் அப்படியேதான் இருப்பான் என்ற எதிர்பார்ப்புடன் அவனைத் தேடி வருகிறாள் நாயகி. அவனிடம் ஏற்பட்டிருந்த மாற்றம் அவளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆனால் அவர்களுடன் நல்ல முறையில் விளையாட காத்திருந்த விதி, அவர்களை எப்படி இணைத்து வைக்கப் போகிறது?
இணையா துருவங்கள் (Completed) by Bookeluthaporen
35 parts Complete
உதய் மாதவன், தொழில் துறையில் இந்தியாவில் கொடி கட்டி பறக்கும் 28 வயது தொழிலதிபர். தன் சாதுர்யத்தாலும் மிடுக்கான ஒற்றை பார்வையாலும் எதிரிகளின் சாம்ராஜ்யத்தை நொடியில் தரை மட்டம் ஆக்குவதில் வல்லவன். இவன் கால் பதிக்காத துறை இல்லை செல்லாத நாடும் இல்லை. ஆதி கேசவன், முகத்தில் எப்பொழுதும் சிரிப்போடும் சிறு குறும்போடும் வளம் வரும் குறும்புக்காரன். அவனுக்கு தெரிந்தது எல்லாம் நண்பர்கள் மற்றும் அவனுடைய பைக் மட்டுமே. சுற்றி இருப்பவர்களை சிரிக்க வைத்து அதில் ஆனந்தம் கொள்ளும் அன்பு உள்ளம் கொண்டவன். வேளையில் தெளிவும் பார்வையில் கொள்கையும் உள்ள 28 வயது இளைஞன். சந்தர்ப்ப சூழ்நிலையால் இருவருக்கும் இடையில் நடக்கும் யுத்தமே இந்த கதை. விறுவிறு, காதல், சிரிப்பு, குடும்பம், அழுகை, அன்பு என அத்தனை உணர்வுகளையும் இந்த புத்தகத்தின் மூலம் நிச்சயம் நீங்கள் க
You may also like
Slide 1 of 10
ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️ cover
🔱பூமியின் பூங்குழலி🔱  cover
தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது) cover
இணையா துருவங்கள் (Completed) cover
அது மட்டும் ரகசியம் cover
மரணமா ? மர்மமா ? cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
வா.. வா... என் அன்பே... cover
மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo) cover
மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️  cover

ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️

34 parts Complete

முறுக்கு மீசையும், கட்டு மஸ்தான் உடலும், கலையான முகமும் கொண்ட வாலிபன் ஒருவன், அவசர சிகிச்சை பிரிவு அறையின், கதவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி வழியாக உள்ளே பார்த்துக் கொண்டு நின்றான். அவனது முகத்தில் நம்மால் எண்ணில்லா உணர்வுகளை பார்க்க முடிகிறது. சொல்ல முடியாத எதையோ அவனது கண்கள் கூறிக் கொண்டிருந்தன. அங்கு போடப்பட்ட இரும்பு நாற்காலியில் அமர்ந்து கொண்டான் அவன். அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது அக்காவை பார்க்க தினமும் அங்கு வந்து செல்வது அவனது வாடிக்கை. அவன் யார்? அவனது அக்காவிற்கு என்னவானது?