கண்ணன் தேடிய ராதை(முடிவுற்றது)
  • Reads 720
  • Votes 47
  • Parts 32
  • Reads 720
  • Votes 47
  • Parts 32
Complete, First published Apr 15, 2023
Mature
தனது மனதிற்கு பிடித்தமானவளைக் கண்டு உயிராய் நேசிக்கும் கதாநாயகனின் கதை..பல இன்னல்களைத் தாண்டி அவளை எப்படி கரம் பிடிக்கிறான் என்பதே கதை.. இது முதல் படைப்பு...நிறைய கதைகள் படித்திருக்கிறேன்.நீண்ட நாட்களாக கதை எழுத ஆசைப்பட்டு ஒரு ஆர்வத்தில் எழுத ஆரம்பித்துள்ளேன்.உங்களுக்கு பிடித்தமானதாகவே எழுத விரும்புகிறேன்.நீங்கள் கூறும் குறை நிறை எதுவாகினும் சந்தோசமாக ஏற்றுக்கொள்கிறேன்.. என்றும் உங்களின் கருத்துகளையும் ஆதரவையும் எதிர்பார்த்திருக்கும் 

உங்கள் சகோதரி 

சித்து ஸ்ரீ
All Rights Reserved
Table of contents
Sign up to add கண்ணன் தேடிய ராதை(முடிவுற்றது) to your library and receive updates
or
Content Guidelines
You may also like
அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed ) by vaanika-nawin
66 parts Complete
🌼 " ம் .. அப்புறம் , உங்களோட இந்த லிப்ஸிம் அதுக்கு மேல இருக்க மீசையும் பார்த்தா எப்படி இருக்கு தெரியுமா மாமா ? ஒரு அழகான ரோஜாப்பூ கருப்புக் குடைபிடிச்சமாதிரி இருக்குமாமா ... " 🌼 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 " ஆமா உனக்கு இந்தச் ஜெயின கழட்றதுல என்ன பிரச்சனை ? " " தாலிய நீங்க சொல்றமாதிரி நினைச்சா கழட்டவும் நினைச்சா போடவும் கூடாது மாமா .." " கிழவி மாதிரிப் பேசாம வயசுக்குத்தகுந்த மாதிரிப் பேசு , தாலிங்கறது ஜஸ்ட் திருமணம் ஆனதோட அடையாளம் தான் , தாலிங்கற ஒரு பொருளுக்கு கொடுக்குற முக்கியத்துவத்துல கணவன் மனைவி உறவை வலுப்படுத்துற முயற்சி , ஆனா உண்மையான அன்பு இருக்கிற இடத்தில தாலிக்கெல்லாம் அவசியம் இல்ல , நமக்குத் தாலி வேண்டாம் , நான் இப்போ ஆஃபீஸ் போறேன் , சாயங்காலம் வரும் போது இந்த ஜெயின் உன் கழுத்துல இருக்கக்கூடாது , நாளைக்கு உனக்கு ஊட்டி ஸ்கூல்ல அட்மிசன் .
என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது) by Aashmi-S
44 parts Ongoing
ஹாய் டியர்ஸ் இது என்னோட நாலாவது தொடர்கதை. இந்த கதையில தன் அக்காவின் திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிருந்தவள் திடீரென தானே மணப்பெண்ணாக மாறிப் போகிறாள். மணமகன் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் மனைவியாக மாற்றிக் கொள்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து தங்களுடைய மண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வார்களா அல்லது அவரவர் பாதையைத் தேர்ந்தெடுத்து அவரவர் வழியில் சென்று விடுவார்களா இதைப் பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த கதையில் காதல் நட்பு பாசம் கொஞ்சம் ரொமான்ஸ் நகைச்சுவை சின்னச்சின்ன சஸ்பென்ஸ் எல்லாமே இருக்கும் கண்டிப்பா குடும்பம் சார்ந்த கதையாகத்தான் இருக்கும். என்னால முடிஞ்ச வரைக்கும் உங்க எல்லாரையும் சந்தோஷப் படுத்துற மாதிரி கொடுக்க ட்ரை பண்றேன். மேக்சிமம் அடுத்த மாசம் 15 குள்ள இந்த கதைய ஸ்டார்ட் பண்ணிடுவேன் உங்கள் அன்பு
You may also like
Slide 1 of 6
மலர்கள் கேட்டேன் வனம�ே தந்தாய் cover
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது) cover
அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed ) cover
காதல் வந்தால் சொல்லிவிடு (completed)  cover
என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது) cover
கானல் நீ என் காதலே! cover

மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்

62 parts Complete

எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..