கடவுள் தொழில்
  • Reads 264
  • Votes 29
  • Parts 20
  • Reads 264
  • Votes 29
  • Parts 20
Complete, First published May 02, 2023
Mature
ஒரு மனிதன் ஏற்படுத்தும் பாதிப்புகளின் தாக்கம் அவன் வாழும் வரை நீடிக்கும், ஒரு இயக்கம் ஏற்படுத்தும் பாதிப்புகளின் தாக்கம் சில நூற்றாண்டுகள் வரை நீடிக்கும். ஆனால் ஒரு நாட்டையே ஆக்கிரமித்திருக்கும் ஓர் பெரிய மதம் ஏற்படுத்தும் பாதிப்புகளின் தாக்கம், பல்லாயிரம் ஆண்டுகள் நீண்டு, மனித குலத்தின் வாழ்க்கை முறையிலேயே பல பெரும் மாற்றங்களை நிகழ்த்தும். அம்மாற்றம் அம்மனிதர்களுக்கு நன்மையானதா அல்லது தீமையானதா என்பதை விட, அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அந்த மாற்றங்கள் மட்டும் காலமிருக்கும்வரை தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும்.
All Rights Reserved
Sign up to add கடவுள் தொழில் to your library and receive updates
or
Content Guidelines
You may also like
சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது) by adviser_98
92 parts Complete
ஹாய் இதயங்களே இது என் ஆறாவது கதை... தாங்கள் உதித்ததின் உண்மை காரணத்தை அறிந்து உலகை காக்க வேண்டி உயிர் நீத்த உலகத்தின் அதிபதிகளின் பின் களமிறங்கும் மூன்று இளஞ்சூரியன்கள்... அவர்களை காத்தருளும் பணியை தாமாக கையிலெடுத்து உலகை பாதுகாக்க புவியில் ஜனித்து துணை சேரும் ஒன்பதின மாவீரசத்ரியன்கள்... பிறப்பெடுத்ததே இக்காரணத்திற்கென அறியாது அவர்களுடன் கை கோர்க்கும் இளம்பூக்களான நாயகிகள்... அவர்களை தங்களின் சக்திகளுடன் வழி நடத்த போகும் உலகின் மைந்தர்கள் மற்றும் வீராங்கனைகள்... நடக்க போவதென்ன... பொருத்தாருந்து காணலாம்.... நட்பு மாயம் மந்திரம் மர்மம் கற்பனை மறுஜென்மம் பிரிவு வலி காதல் சகோதரத்துவம் நகைச்சுவை மற்றும் பல திருப்பங்களுடன் கூடிய மாயமந்திர கதை.... இக்கதை என்னால் சுயமாய் எழுதப்பட்டது... தீராதீ❤
You may also like
Slide 1 of 10
ஜென்மம் தீரா காதல் நீயடி! cover
காதல் தர வந்தாயோ  cover
நிலவுக் காதலன் ✓ cover
காலங்களில் அவள் வருங்காலம்! (முடிந்தது ✔️) cover
கன்னம் நனைத்த கண்ணீர் cover
பெளர்ணமி பூவே cover
சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது) cover
உயிர் கொள்கிறேன் உன்னால் - Good Ending(முடிவுற்றது) cover
ஆதவனின் வெண்மதி அவள் cover
தேவதையே நீ தேவையில்ல (completed) cover

ஜென்மம் தீரா காதல் நீயடி!

19 parts Complete

நாயகியை கனவுகளால் துரத்தும் நாயகன். நாயகியின் கனவு நாயகன் அவளின் கை சேர்ந்தானா?... என்பதே எனது ஜென்மம் தீரா காதல் நீயடி!.