நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)
  • Reads 124,216
  • Votes 4,965
  • Parts 61
  • Reads 124,216
  • Votes 4,965
  • Parts 61
Complete, First published May 11, 2023
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த மலரவன், இப்பொழுது ஒரே நாளில் அனைத்து ஏற்பட்டையும் செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறான். அவன் இதுவரை சென்னைக்கு வராமல் இருந்ததற்கு அவனது வேலை பளு மட்டும் தான் காரணமா? இப்பொழுது அவசரமாய் சென்னை வருவதற்கு என்ன காரணம்? படியுங்கள்...
All Rights Reserved
Table of contents
Sign up to add நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) to your library and receive updates
or
#15tamil
Content Guidelines
You may also like
You may also like
Slide 1 of 9
நிலவுக் காதலன் ✓ cover
இதயம் கொய்த கொலையாளி - பாகம்  2 cover
இளையவளோ என் இணை இவளோ✔ cover
அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது (முடிந்தது ) cover
வா.. வா... என் அன்பே... cover
உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா  cover
ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️ cover
நீயே என் ஜீவனடி cover
விடாமல் துரத்துராளே!! cover

நிலவுக் காதலன் ✓

41 parts Complete

ஒரு சராசரி பெண்ணாக வாழும் நம் நாயகி. விதி என்னும் சதியால் ஒரு மாயவனால் அவள் வாழ்வே தலை கீழாகி போக, உரியது என நினைத்ததெல்லாம் வெறும் நிழலாய் மாற, அதன் பிறகு பல சவால்களையும், பல திருப்பு முனைகளையும் சந்திக்கிறாள் அவள். விதியை அவள் வென்றாளா.. !? இல்லை விதி அவளை வென்றதா..?! வாருங்கள் பார்ப்போம்.