Story cover for உந்தன் நினைவுகள் | Undhan Ninaivukal | Author - Meeththira by meeththira
உந்தன் நினைவுகள் | Undhan Ninaivukal | Author - Meeththira
  • WpView
    Reads 3,815
  • WpVote
    Votes 172
  • WpPart
    Parts 33
  • WpView
    Reads 3,815
  • WpVote
    Votes 172
  • WpPart
    Parts 33
Complete, First published Jul 31, 2023
Mature
எதிர் பாராத விதமாய் கனவுகளின் நிழல்களில் மாட்டிக்கொண்டு நிகழ்காலத்தை எண்ணி பயம் கொள்ளும் பெண்ணவள். அவளின் பயத்தை போக்க முயற்சி செய்யும் அவளின் குடும்ப சாகக்கள். அந்த முயற்சியில் தன்னிடம் இருந்து மறைக்கப்பட்ட உண்மையை தெரிந்து கொள்ளும் பெண். அவள் கணவில் வருவது கற்பனையா? இல்லை அவள் முன் ஜென்மா நினைவுகளா? 

உந்தன் நினைவுகள்?....
All Rights Reserved
Table of contents
Sign up to add உந்தன் நினைவுகள் | Undhan Ninaivukal | Author - Meeththira to your library and receive updates
or
Content Guidelines
You may also like
சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது) by adviser_98
92 parts Complete
ஹாய் இதயங்களே இது என் ஆறாவது கதை... தாங்கள் உதித்ததின் உண்மை காரணத்தை அறிந்து உலகை காக்க வேண்டி உயிர் நீத்த உலகத்தின் அதிபதிகளின் பின் களமிறங்கும் மூன்று இளஞ்சூரியன்கள்... அவர்களை காத்தருளும் பணியை தாமாக கையிலெடுத்து உலகை பாதுகாக்க புவியில் ஜனித்து துணை சேரும் ஒன்பதின மாவீரசத்ரியன்கள்... பிறப்பெடுத்ததே இக்காரணத்திற்கென அறியாது அவர்களுடன் கை கோர்க்கும் இளம்பூக்களான நாயகிகள்... அவர்களை தங்களின் சக்திகளுடன் வழி நடத்த போகும் உலகின் மைந்தர்கள் மற்றும் வீராங்கனைகள்... நடக்க போவதென்ன... பொருத்தாருந்து காணலாம்.... நட்பு மாயம் மந்திரம் மர்மம் கற்பனை மறுஜென்மம் பிரிவு வலி காதல் சகோதரத்துவம் நகைச்சுவை மற்றும் பல திருப்பங்களுடன் கூடிய மாயமந்திர கதை.... இக்கதை என்னால் சுயமாய் எழுதப்பட்டது... தீராதீ❤
You may also like
Slide 1 of 10
ஆதவனின் வெண்மதி அவள் cover
💝👀காற்றாய் வருவேன்👣      உன்னோடு கதை பேச cover
என்னவள் நீயடி  cover
காதலின் வலிமை (completed)  cover
மாயவளே (Completed) cover
மீண்டும் தொடரும் காதல்!!! (முடிவுற்றது) cover
சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது) cover
மந்திர உலகம் (Magical world)  cover
நிலவுக் காதலன் ✓ cover
வஞ்சம் தீர்க்க வருகிறாள். ( Completed ) cover

ஆதவனின் வெண்மதி அவள்

63 parts Ongoing

ஹாய் இதயங்களே... இது என் ஒன்பதாவது கதை... கதையின் பெயரை போல ஆதவனை போல் தகிக்கும் நாயகன்... நிலவை போல் மௌனம் காக்கும் நாயகி... வெவ்வேறு துருவமான இவ்விருவர் மாயக்காதலால் ஒன்றினைகையில் இடையில் நாயகியின் உயிர் குடிக்க காத்திருக்கும் உயிர் உரிஞ்சும் இரத்தக்காட்டேரிகள். இதற்கிடையில் தன்னை காத்த நாயகனை அடியோடு வெறுத்திடும் நாயகிக்கு தெரிய வரும் சில அதிர்ச்சிகள்... அதன் பின் அவர்கள் கடந்து வந்த பெரும் ஆபத்துக்களுடன் இருவருமாய் மாயங்கள் செய்ய போகும் மாய கதை... Start: 11 May 2021 End: கடவுளுக்கு தான் தெரியும் தீராதீ❤