மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)
  • Reads 94,572
  • Votes 4,192
  • Parts 65
  • Reads 94,572
  • Votes 4,192
  • Parts 65
Complete, First published Oct 09, 2023
உலகமே வியந்து பார்த்த மிகப்பெரிய வியாபாரியான அவன், தன்னுடன் ஒரு மாதமே வாழ்ந்த தன் மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு இன்று விடுதலை ஆகிறான். அவன் வாழ்வில் நடந்தது என்ன? எதற்காக அவன் தன் மனைவியை கொன்றான்? அவன் வாழ்வில் விடியலை காண்பானா? அவன் முதல் மனைவி போல் இல்லாமல், அவனை முழு மனதாய் நேசிக்கும், தன் மனம் ஒத்த துணையை அவன் சந்திப்பானா?
All Rights Reserved
Table of contents
Sign up to add மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது) to your library and receive updates
or
#10love
Content Guidelines
You may also like
தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது) by NiranjanaNepol
49 parts Complete
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத்தின் காரணமாய், அவளை மறுத்துவிட அவனால் இயலுமா? அல்லது அவளிடமிருந்து ஓடிவிடத்தான் முடியுமா? தன் இளம் வயது தோழியை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறான் நாயகன். அந்த பத்து ஆண்டுகளில், விதி அவனோடு விளையாடி, அவனது குண நலனையே தலைகிழ்ழாய் மாற்றி விட்டிருந்தது. அவன் மாறாமல் அப்படியேதான் இருப்பான் என்ற எதிர்பார்ப்புடன் அவனைத் தேடி வருகிறாள் நாயகி. அவனிடம் ஏற்பட்டிருந்த மாற்றம் அவளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆனால் அவர்களுடன் நல்ல முறையில் விளையாட காத்திருந்த விதி, அவர்களை எப்படி இணைத்து வைக்கப் போகிறது?
You may also like
Slide 1 of 10
உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன் - முடிவுற்றது cover
உன்னை என்றும் காதல் செய்வேனே -  (முடிவுற்றது) cover
நா�ன் அவள் இல்லை (முடிவுற்றது)✓ cover
🥳 𝐇𝐞𝐫 𝐁𝐢𝐫𝐭𝐡𝐝𝐚𝐲 🥳 cover
அது மட்டும் ரகசியம் cover
காதல்கொள்ள வாராயோ... cover
தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது) cover
தடுமாறினேன் உனதாகினேன்💝💝 முழு தொகுப்பு cover
வா.. வா... என் அன்பே... cover
உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா  cover

உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன் - முடிவுற்றது

20 parts Complete

சில காரணங்களால் திருமணத்தில் நாட்டம் இல்லாத தியா. தியாவை வெறுக்கும் ஆதித்யா. இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தால் காதல் பெருகுமா... இல்லை வெறுப்பு அதிகரிக்குமா.... ஒரு பெண்ணின் மனநிலையிலிருந்து அவளது உணர்வுகளை அறிந்து கொள்ளும் ஒரு சிறு முயற்சி. நட்பு,காதல், திருமணம், துரோகம் எல்லாம் சேர்ந்த கலவையாக "உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன்". என் கற்பனையில் உதித்த முதல் கதை கரு. ஆனால் முற்று பெறாமல் இருந்ததை தூசி தட்டி முடிக்க எண்ணி பதிவிடுகிறேன்.