💙வி(தே)வை💛காதல்💙
  • ЧИТАТЕЛЕЙ 10,960
  • Всего голосов 998
  • Части 51
  • ЧИТАТЕЛЕЙ 10,960
  • Всего голосов 998
  • Части 51
Завершенная история, впервые опубликовано нояб. 19, 2023
Для взрослых
அவளுக்கு(ள்)ம் இருக்கும் உணர்வுகள்...
Все права защищены
Оглавление
Подпишись, чтобы добавить 💙வி(தே)வை💛காதல்💙 в свою библиотеку и получать обновления
или
Руководство по содержанию публикаций
Вам также может понравиться
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) от NiranjanaNepol
87 Части Завершенная история
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) от NiranjanaNepol
70 Части Завершенная история
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தனிமையும் மட்டும் தான். அவன் அப்படி இருந்ததற்கு ஆழமான காரணமோ மனதை உருக்கும் பிளாஷ்பேக்கோ ஒன்றும் கிடையாது. அவன் அப்படித்தான். வெகு குறைவாக தான் பேசுவான். யாருடனும் கலந்து உறவாட மாட்டான். அவன் ஒரு வடிகட்டிய தனிமை விரும்பி. அவனது இந்த சுபாவத்தை கண்டு கலக்கம் அடைந்த அவனது பெற்றோர்கள், அவனது தனிமைக்கு முடிவு கட்ட முடிவெடுத்தார்கள். அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது தான் அந்த முடிவு. அந்த புதிய உறவை அவன் ஏற்றுக் கொண்டானா? யாருமற்ற தன் உலகத்தில், தன் மனைவியை நுழைய அவன் அனுமதித்தானா?
சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔ от Vaishu1986
100 Части Завершенная история
மிதமிஞ்சிய பணத்திமிரில் தன் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணின் மகனை பாடாய்படுத்தி எடுக்கும் நாயகி, பின்னாளில் யாரை படாத பாடு படுத்தினாளோ, அவனால் நிறைய அவமானங்களையும் பழிவாங்கலையும் சந்திக்கும் போது அதை எவ்வாறு எதிர்கொள்கிறாள்.......? அவள் மேல் தான் தன்னுடைய முதல் காதல், அவள் மேல் தான் அடங்காத கோபம் என இரண்டு வெவ்வேறு உணர்வுகளை ஒருத்தியின் மீதே கொண்டிருக்கும் நாயகன் என்ன முடிவெடுக்கப் போகிறான்? அவர்கள் இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு எவ்வாறு ஒரு முடிவுக்கு வருகிறது என்று சொல்வது தான் கதையின் கரு.
Вам также может понравиться
Slide 1 of 10
உயிரே பிரியாதே ( முடிவுற்றது) cover
Paartha Mudhal Naale!!!! cover
இராவணனின் சீதை 💖 cover
போரிலும் காதலிலும் எதுவும் நியாயமே...(முடிவுற்றது ) cover
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) cover
எனை சுழற்றும் புயலே ❣️ முழு தொகுப்பு  cover
💞நீ தீயாய் இரு, எனை திரியாய் தொடு💞 cover
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) cover
சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔ cover
KADHAL ONDRU KANDEN 2 ✔️ cover

உயிரே பிரியாதே ( முடிவுற்றது)

56 Части Завершенная история

Highest rank :#1 in general fiction, tamil பாலா,கிருஷ், மகதி & சுஜி...இவங்க வாழ்க்கைல காதலால என்ன நடக்கிறது என்பது தான்.. இந்த உயிரே பிரியாதே..