கதைகளை பேசும் விழி அருகே எதை நான் பேச என்னுயிரே
  • Reads 5
  • Votes 0
  • Parts 1
  • Reads 5
  • Votes 0
  • Parts 1
Ongoing, First published Feb 12, 2024
கல்வி வசப்படுவதும் காதல் வசப்படுவதும் கல்லூரி எனும் சரணாலயத்தில் தான் 
பின்னர் அவர்கள் பருவம் முடிந்ததும் எதிர் எதிர் துருவங்கள் நோக்கி சென்றிருப்பார்கள் என்று பல பேர் சொல்ல கேட்டிருப்பீர்கள்,
ஆனால் சிறு வயது முதலே ஒன்றாகவே பழகிய இருவரில் அவனுக்கோ அவளின் மேல் ஒரு தலை காதல் ஆனால் அவளோ காதல் என்றால் என்னவென்று கேட்கும் ரகம் இவர்கள் வாழ்வில் இணைவார்களா வாருங்கள் இவர்களோடு சேர்ந்து பயணித்து இக்கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள் 
நண்பர்களே 


இது எனது முதல் கதை படித்து விட்டு ஆதரவு தரவும் நண்பர்களே Feb 14 அன்று முதல் பாகம் வெளியிடுவேன் நண்பர்களே
All Rights Reserved
Sign up to add கதைகளை பேசும் விழி அருகே எதை நான் பேச என்னுயிரே to your library and receive updates
or
#359காதல்
Content Guidelines
You may also like
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️ by NiranjanaNepol
53 parts Complete
வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள் விடை காணப்படாமலேயே போகிறது...! சில கேள்விகளுக்கு காலம் கடந்து பதில் கிடைக்கிறது...! அப்படி நமக்கு கிடைக்கும் பதில்கள், நமக்கு மேல் ஏதோ ஒரு சக்தி இருப்பதை நமக்கு உணர்த்துகிறது. இங்கே... இரண்டு அழகிய உள்ளங்கள்... ஒருவர் மற்றவருக்காக படைக்கப்பட்டவர்கள்... தங்கள் வாழ்வின், கேள்விகள் நிறைந்த காலகட்டத்தை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் தேடிய பதில்கள் அவர்களுக்கு கிடைத்ததா? பார்க்கலாம்...
காவலே காதலாய்... by LakshmiSrininvasan
30 parts Complete
பேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சமாக எழுதிடலாம்னு கிளம்பிட்டேன். காக்கி மனிதர்களை பார்த்தாலே நமக்கெல்லாம் கொஞ்சம் பயம், ஒரு வித பதட்டம், அவங்க நமக்கு தெரிஞ்சங்களா இருந்தா கூட தள்ளி தான் நிற்போம்.அவங்க வாழ்க்கையில் எப்பவும் யார் கூடவாவது டிஸ்யூம் டிஸ்யூம் சண்ட போட்டு கிட்டே இருப்பாங்களா என்ன?? அவங்க வாழ்க்கையில் இருக்கும் லேசான நிமிடங்கள்,இறுக்கமான சூழ்நிலைகள்,சின்ன அலட்சியத்தால் அவர்கள் சந்திக்கும் சங்கடங்கள்,காதல் என எல்லாவற்றையும் இதில் பார்க்க முடியும். அத்தியாயம் எழுத சில நேரங்களில் தாமதம் ஆகலாம் அதற்கு மன்னிப்புகள்.சீக்கிரம் கதையோடு சந்திப்போம் !!
You may also like
Slide 1 of 10
Love - I dont  cover
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️ cover
என் விடியலே நீதானடி!-(முழுதொகுப்பு) cover
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது) cover
இராவணனின் காதலி cover
நின் முகம் கண்டேன். (Completed) cover
சில்லெனெ தீண்டும் மாயவிழி cover
அடியே.. அழகே.. cover
நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது) cover
காவலே காதலாய்... cover

Love - I dont

53 parts Ongoing

Peep in peep in , You are already in . This is a general fiction and the protagonists can be of your own choice .