Story cover for யாவும் நீயடி பெண்ணே  by vishwapoomi
யாவும் நீயடி பெண்ணே
  • WpView
    Прочтений 34,395
  • WpVote
    Голосов 1,454
  • WpPart
    Частей 34
  • WpView
    Прочтений 34,395
  • WpVote
    Голосов 1,454
  • WpPart
    Частей 34
Завершенная история, впервые опубликовано фев. 14, 2024
முதல் காதல், முதல் முத்தம் மனதின் பொக்கிஷம்.  மறக்க முடியாத ஒன்று.  அதனோடு போராடும் நாயகன், அவனுக்கு உதவி செய்ய சென்ற நாயகி அவனின் பொக்கிஷத்தை களவாடினாளா இல்லை அவனை களவாட செய்தாளா...
Все права сохранены
Оглавление
Подпишись, чтобы добавить யாவும் நீயடி பெண்ணே в свою библиотеку и получать обновления
или
#268romance
Требования к контенту
Вам также может понравиться
நிவனின் ஆராத்யா от adviser_98
23 Части В процессе
காதல் தொடங்கிய இரண்டு வருடத்தில் மனமுடைந்து அவள் ஏற்ற பிரிவு... அவன் விட்டுச் சென்ற வடுவிற்கு மேலும் வலி சேர்க்கும்படி இம்சித்த அவன் நினைவுகள்... நாட்கள் ஓடினாலும் அவன் நீங்கா காதலுடன் போராடிய பெண்ணவளின் வாழ்வுக்கு என்ன எதிர்காலம்? செல்ல வழியற்று காத்திருந்த அவளுக்கு எதிர்பாரா நேரம் நிகழப் போகும் கட்டாயத் திருமணம்... திசை மாறிய வாழ்வில் அவளுக்கு வலியாகவும் மருந்தாகவும் தன்னை அவளுக்காக மாற்றிக் கொள்ளும் அவள் புதிய கணவனின் நிலை...? ... ஹாய் இதயங்களே... இது புது கதை... புதிய முயற்சி மாதிரி தான் இருக்கு. ஆனா நல்லா இருக்கும் என்ன நம்புங்க. ஆராத்யாவோட காதல் கதைய சீக்கிரமே நாம பார்க்கப் போறோம். கொஞ்சம் காத்திருங்க... சீக்கிரமே யூடியோட வரேன்... டாட்டா Start: 26/09/2025 End: எனக்குத் தெரிஞ்சதுமே உங்ககிட்ட சொல்லீடுறேன். தீராதீ ❤
Re: கனவோடு நான்.. இமையாக நீ.. от inbhaz
29 Части В процессе
பரபரப்பு மிகுந்த டெல்லியின் சாலையில் வெறித்த முகமும், வெற்றுப் பார்வையும் அணிந்தவளாய் நடந்தாள் உதயா. அவளுடைய கனவெல்லாம் ஒரே நாளில் தகர்ந்துப் போயிருந்தது. அவளைத் தீண்டிய காதலும் அவள் உணரும் முன்னே அவளைக் கடந்துவிட்டிருந்தது. "இன்னுமா இது துடிக்க வேண்டும்?" என்றுத் தன் இதயத்தை உள்ளூர சபித்துக் கொண்டிருந்தாள் அவள். அவள் அலைப்பேசி அப்பா அழைப்பதாகக் காட்டியது. " அப்பா..." எனக் கதறி அழவேண்டும் போல் இருந்தது உதயாவிற்கு. அவள் தனிமையை வேண்டுவதை அறியாத அவள் கால்கள் அவளை ரயில் நிலையத்திற்கு அழைத்து வந்திருந்தன. ரயில் நிலையத்தில் ஆளில்லாமல் இருந்த இருக்கையில் அமர்ந்த உதயா, ஆன மட்டும் அழுத்துத் தீர்த்தாள். கடைசி விசும்பல் நிற்கும்போது தான் தன்னை எத்தனை கண்கள் கவனித்திருக்கக் கூடும் என்பது புரிந்தது. இப்பொழுது தன்னை அறியாமலே சுற்றியிருந்த
Вам также может понравиться
Slide 1 of 10
என்னுயிர் நின்னதன்றோ...! (முற்றும்✔️) cover
எங்கிருதோ வந்தாள்...! ( முடிந்தது ) cover
உயிர்வரை தேடிச்சென்று cover
အချစ်ဉီးမို့ ရူးရသည် cover
நிவனின் ஆராத்யா cover
வேண்டும் நீ எந்தன் நிழலாய் cover
காதலில் கரைந்தவன் என்போல் யாரடி   cover
TRI_AGAIN cover
Re: கனவோடு நான்.. இமையாக நீ.. cover
வெளிச்சப் பூவே cover

என்னுயிர் நின்னதன்றோ...! (முற்றும்✔️)

60 Части В процессе

முதன்முறை அவன் அவளை பார்த்த போது, அவள் தன் வாழ்வில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போகிறாள் என்பது அவனுக்கு தெரியாது... அவள் தன் வாழ்வின் தவிர்க்கவே முடியாத அங்கமாக போகிறாள் என்பதும் அவன் அறிய மாட்டான். எப்படி அவன் வாழ்வை அவள் மாற்றினாள்? எப்படி அவனது வாழ்வின் அங்கமானாள்? பாருங்களேன்...!