Story cover for காதல் கிளிக் ❤📷 by Thiyamahi
காதல் கிளிக் ❤📷
  • WpView
    Reads 89
  • WpVote
    Votes 20
  • WpPart
    Parts 10
Sign up to add காதல் கிளிக் ❤📷 to your library and receive updates
or
#94love
Content Guidelines
You may also like
வன்மம் 18+ by GokulParamanandhan
75 parts Ongoing
இது ஒரு பாவக்கதை. இளகிய மனம் கொண்டவர்கள் படிப்பதற்க்கான கதை அல்ல. முழுக்க, முழுக்க இருள் சூழ்ந்த மனித வாழ்க்கையின் பிரதிபலிப்பு தான் இந்தக்கதை. இதில் அதிகப்படியான ஆபாசக்காட்சிகள் வரும் காரணத்தினால் முன்கூட்டியே எச்சரித்துவிடுகின்றேன் இது திறந்த உள்ளம் கொண்டவர்களுக்கான படைப்பு. இருளில் மூழ்கிக்ககிடக்கும் மனிதர்கள் என்ற போர்வையில் வாழும் சாத்தான்களின் உரையாடல் இதில் நிகழ்வதால் எதார்த்த பேச்சு வழக்கில் அதிகப்படியான கொச்சை வார்த்தைகள் இடம்பெற்றிருக்கும். இது படுபாவிகளின் இடையே நடைபெறும் பாவக்கதை என்பதை புரிந்துகொள்ளுங்கள். இதில் கடவுளை அதிகமாக சாடுவது போன்ற உரையாடல்கள் நிகழும். ஆனால், எந்த கடவுளையும் குறிப்பிட்டு இதில் சாடவில்லை. இந்தக்கதை உங்கள் மனதையும், உங்கள் நம்பிக்கைகளையும் பல இடங்களில் காயப்படுத்தும். வலியும், வேத
மார்த்தாண்டன் by AbilashJean
3 parts Ongoing
கன்னியாகுமரி மாவட்டத்தில் கீழூர் என்ற ஊரில் இரண்டு கோஷ்டி உள்ளது... ஒன்று சொக்காப்பியார் குடும்பம் மற்றும் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஒரு கோஷ்டியினர். இன்னொரு கோஷ்டியினர் நரியர் குடும்பம் மற்றும் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள். இவர்களின் மோதலில் ஒரு உயிர் பலி ஆனது.அதனால் தடைபட்டது கோவில் வழிபாடுகள்.அந்த கிராமம் அந்த தடையிலிருந்து மீளுமா? இந்த ஊரில் உள்ள எல்லாருக்கும் ஒரு பட்ட பெயர் இருக்கும்‌. எல்லாரையும் அவர்கள் பட்ட பெயர் கொண்டு தான் அழைப்பார்கள் அவர்களின் நிஜ பெயரை விட பட்ட பெயரை சொன்னால் மட்டுமே எல்லாருக்கும் தெரியும் .
You may also like
Slide 1 of 10
Prabhakaran cover
காதல் கிளிக் ❤📷 cover
DAILY REMINDER  cover
நிழலே நெருங்காதே!! cover
மரணம் வரும் நேரம் எது? cover
Mid Fing cover
வன்மம் 18+ cover
காவலா?..... காதலா?... cover
மார்த்தாண்டன் cover
மாயவனின் மலரவள் (Completed) cover

Prabhakaran

2 parts Ongoing

ஒரு அப்பாவியான இடம் வாலிபன் ஐந்து கூலிப்படை நபர்களிடம் நட்பு கிடைக்கின்றது அந்த நட்பிற்காக இந்த வாலிபன் ஐந்து நபர்களிடம் சேர்ந்து ஒரு குற்றத்தில் ஈடுபட்டால் அந்த சமயத்தில் இவன் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ள இருந்தா வீட்டு எதற்கு காதல் திருமணம் அப்பொழுது அந்த ஐந்து நண்பர்களும் சேர்ந்து ஒரு குற்றத்தில் ஈடுபடும் அந்த சமயத்தில் இவனையும் அழைத்து சென்றார்கள் அந்த குற்றத்திலிருந்து இவன் வாலிபன் தப்பித்து எப்படி திருமணம் செய்து கொண்டான்?